
கடந்த சில நாட்களாக மும்பை பங்குச்சந்தை மற்ற்ம் தேசிய பங்குச்சந்தை கடுமையாக சரிந்து வரும் நிலையில் இன்று காலை பங்குச்சந்தை தொடங்கியவுடன் ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது கடந்த...

இந்திய பங்குச்சந்தை வரலாறு காணாத வகையில் ஒரே நாளில் 1500 புள்ளிகள் சரிந்துள்ளதை அடுத்து முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த வாரத்தின் அனைத்து நாள்களிலும் இந்திய பங்குச்சந்தை சென்செக்ஸ் புள்ளிகள் வீழ்ச்சி அடைந்தது என்பதும்...

முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் அவர்கள் பங்குச்சந்தையில் கோடிக்கணக்கில் முதலீடு செய்துள்ளதாக அவரது வீட்டில் சோதனை செய்து வரும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கூறியதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....

வர்த்தகம் தொடங்கிய ஒரு மணி நேரத்தில் சென்செக்ஸ் ஆயிரத்து 300 புள்ளிகள் சரிந்ததால் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சென்செக்ஸ் 62 ஆயிரம் புள்ளிகளுக்கு...

கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்த நிலையில் இன்று பங்குச்சந்தை ஆரம்பமான ஒரு சில நிமிடங்களில் சென்செக்ஸ் 1300க்கும் அதிகமான புள்ளிகள் குறைந்ததால் முதலீட்டாளர்கள் பெரும் அச்சத்துடன் உள்ளனர். சற்றுமுன் பங்குச்சந்தையில் சென்செக்ஸ்...

இந்திய பங்குச் சந்தை இன்று படு மோசமாக வீழ்ச்சி அடைந்து உள்ளதை அடுத்து ஒரே நாளில் முதலீடு செய்த முதலீட்டாளர்களுக்கு சுமார் 5 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. பிப்ரவரி 1ஆம்...