சென்னை: வட இந்தியர்கள் பற்றி வதந்தி பரப்பியதற்காக பீகார் பாஜக ட்விட்டர் பக்கத்தை முடக்க தமிழ்நாடு போலீசார் திட்டமிட்டுள்ளனர். தமிழ்நாடு போலீஸ் சார்பாக ட்விட்டர் நிறுவனத்திற்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக...
டெல்லி: தமிழ்நாட்டில் வட இந்தியர்கள் பாதுகாப்பாக இல்லை, 16 பேர் கொலை செய்யப்பட்டுவிட்டதாக பாஜகவினர் சிலர் வதந்தி பரப்பி வருகிறார்கள். பீகார் பாஜகவினர் சிலர் வதந்தி பரப்பி வருகிறார்கள். சமீபத்தில் பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி...
நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோக வெற்றி பெறுகிறது என்பதை பார்த்து வருகிறோம். அதிமுக சுமாரான வெற்றியைப் பெற்ற போதிலும் முதல் முறையாக தனித்து போட்டியிடும் பாஜகவும் ஓரளவு வெற்றியை பெற்று வருகிறது....
திருப்பூர் மாவட்டத்தில் 4 வயது சிறுமியை காம கொடூரன் ஒருவன் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் பேயம்பாளையம் பகுதியில் இரண்டு குழந்தைகளுடன் தம்பதிகள் வசித்து வந்துள்ளனர். அந்த குழந்தைகளின் தாய்...