பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை கத்தியால் குத்திய இளைஞரை பொதுமக்கள் செம கவனிப்பு கவனித்து போலீசிடம் ஒப்படைத்தனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே பன்னிரண்டாம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்த மாணவியை இளைஞர் ஒருவர் ஒருதலையாக காதலித்து வந்ததாக...
தமிழகத்தில் ராணுவ அதிகாரிகள் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து தீப்பிடித்து விபத்துக்குள்ளானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் என்ற பகுதியில் பயிற்சி ஹெலிகாப்டர் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது பனிமூட்டம்...