இந்தியா3 மணி நேரங்கள் ago
ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே மதம்… அப்போ… இப்போ ஒரே நாடு ஒரே கேஒய்சி…. ஆனா இது வந்தா நல்லாத்தான் இருக்கும்…
வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் அடையாளத்தையும் முகவரியையும் சரிபார்க்கும் கட்டாய நடைமுறையே இந்த கே.ஒய்.சி. நிதி மோசடி மற்றும் அடையாளத் திருட்டு போன்றவற்றை தடுப்பதற்காக நமது பான்கார்டு மற்றும் ஆதார்கார்டு போன்று அரசால் அங்கீக்கரிக்கப்பட்ட...