
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இதில் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்று பலம் வாய்ந்த அணியாக உள்ளது. இந்திய அணியை பொறுத்தவரை மிடில் ஆர்டர்...

நேற்று நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதின் மூலம் ஆஸ்திரேலியாவை தொடர்ந்து இந்தியாவும் அரையிறுதிக்குள் நுழைந்தது. இதில் இந்தியாவின் வெற்றிக்கு ரோஹித் ஷர்மாவின் சாதனை சதம் பெரும் உதவியாக இருந்தது....

நேற்று நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதின் மூலம் ஆஸ்திரேலியாவை தொடர்ந்து இந்தியாவும் அரையிறுதிக்குள் நுழைந்தது. உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 40-வது லீக் போட்டி வங்கதேசம், இந்தியா அணிகளுக்கு...

நேற்று முன்தினம் இங்கிலாந்தில் நடைபெற்ற இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான உலகக் கோப்பை தொடரின் லீக் போட்டியில் ரசிகர் ஒருவர் தமிழ் வாழ்க, தந்தை பெரியார் வாழ்க என்ற பதாகையுடன் மைதானத்தில் நின்றது கவனத்தை ஈர்த்துள்ளது....

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 38-வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து, இந்தியா அணிகள் மோதின. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த போட்டியில் கட்டாயம் வென்றாக...

இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான நேற்றைய லீக் போட்டியில் இந்திய அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதில் முன்னாள் கேப்டன் தோனியின் சிறப்பான ஆட்டம் குறித்து தனது கருத்துக்களை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார் முன்னாள்...

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான 34-வது லீக் போட்டியில் இந்தியா 125 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. மான்செஸ்டரில் நடைபெற்ற இந்த...

உலகக் கோப்பை லீக் போட்டியின் 32 வது ஆட்டம் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று ஆஸ்திரேலியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது....

வங்கதேச அணி ஒவ்வொரு உலகக் கோப்பை தொடரிலும் ஏதாவது ஒரு அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கும். அந்த வகையில் வங்கதேசத்தின் அதிர்ச்சி வைத்தியம் இந்தமுறையும் தொடர்கிறது. தனது வித்தையை இந்தமுறை மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிராக...

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வீசிய முதல் பந்திலேயே விக்கெட் எடுத்து முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற சாதனை படைத்துள்ளார் விஜய் சங்கர். புவனேஷ் குமாரின் 3வது ஓவரில் காயம் ஏற்பட்டு பெவிலியனுக்கு செல்ல,...

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் 22-வது லீக் போட்டி இந்தியா, பாகிஸ்தான் இடையே இன்று நடைபெற்று வருகிறது. முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது....

தற்போது இங்கிலாந்தில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த 2003-ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டித்தொடரில் தென்னாப்பிரிக்காவின் செஞ்சூரியன் நகரில் நடந்த சுவார்ஸ்யமான ஒரு சம்பவத்தை தற்போது பகிர்ந்துள்ளார் முன்னாள் இந்திய...

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் இலங்கை அணிக்கு மட்டும் க்ரீன் பிட்ச் தந்து ஐசிசி பாரபட்சம் பார்க்கிறது என இலங்கை அணியின் மேனேஜர் கடுமையான குற்றச்சாட்டை வைத்துள்ளார். உலகக் கோப்பை...

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 19-வது லீக் போட்டியில் இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதின. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி மேற்கிந்திய தீவுகள் அணியை எளிதாக...

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித்தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் சுற்றின் 17-வது போட்டியில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் நேற்று மோதின. இந்த ஆட்டத்தில் 41 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை ஆஸ்திரேலிய அணி வீழ்த்தியுள்ளது....