Connect with us

செய்திகள்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை: ரூ.1000 கிடைத்த மகளிரின் உணர்ச்சிப்பூர்வமான அனுபவங்கள்!

Published

on

தமிழ்நாடு அரசு பெண்களின் பொருளாதார சுயநிலையை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுத்தி வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மாநிலம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் தற்போது 1 கோடியே 30 லட்சத்து 69 ஆயிரத்து 831 பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.

டிசம்பர் 12ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” என்ற நிகழ்ச்சியில், பெண்களின் முன்னேற்றத்திற்காக அரசு எடுத்துள்ள முக்கிய நடவடிக்கைகள் விளக்கப்பட்டன. அந்த நிகழ்ச்சியிலேயே, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் இரண்டாம் கட்ட விரிவாக்கம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ஏற்கனவே பயனாளிகளாக இருந்த 1.13 கோடி பெண்களுடன், கூடுதலாக 16 லட்சத்து 94 ஆயிரத்து 339 மகளிர் சேர்க்கப்பட்டு, அவர்களின் வங்கிக் கணக்குகளில் ரூ.1000 நேரடியாக வரவு வைக்கப்பட்டது.

பலர் மாதம் 1ஆம் தேதி தொகை வழங்கப்படும் என நினைத்துக் கொண்டிருந்த நிலையில், அரசு விளக்கம் அளித்ததாவது, ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதியில்தான் மகளிர் உரிமைத் தொகை வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படுகிறது.

இந்த திட்டம் குறித்து தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்துள்ளனர்.
திருவிடைமருதூர் ஒன்றியத்தைச் சேர்ந்த கலைவாணி, “எனது வங்கிக் கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்ததும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். இந்த தொகை மருத்துவ செலவுகளுக்கும், குடும்ப தேவைகளுக்கும் பெரிதும் உதவுகிறது. இனி சின்ன செலவுகளுக்காக மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை” என்று தெரிவித்தார்.

அதேபோல், கும்பகோணத்தைச் சேர்ந்த ரூபாதேவி, “முதல் கட்டத்தில் எனக்கு இந்த உதவி கிடைக்காததால் மனவருத்தம் இருந்தது. ஆனால், இரண்டாம் கட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் விண்ணப்பித்தேன். தற்போது ரூ.1000 கிடைத்துள்ளது. இந்த தொகை குடும்ப தேவைகளுக்கு மிகவும் உதவியாக உள்ளது” என கூறினார்.

இத்திட்டத்தில் இதுவரை தொகை கிடைக்காத பெண்கள், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களில் அல்லது KMUT.com இணையதளத்தில் புகார் தெரிவிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது.
குறிப்பாக, ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் விண்ணப்பித்தவர்கள் மட்டுமே இந்த முறையீட்டை செய்ய முடியும்; புதிதாக விண்ணப்பிக்க தற்போது வாய்ப்பு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கையில் அதிக சோதனைகளா? ஜோதிடம் சொல்லும் காரணங்கள்!

வணிகம்2 மணி நேரங்கள் ago

காப்பீட்டு துறையில் 100% வெளிநாட்டு முதலீட்டுக்கு அனுமதி.. ஆனால் LIC-க்கு மட்டும் 20% வரம்பு தொடரும்!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

ராகு – குரு சேர்க்கை பலன்: இந்த 6 ராசிகளுக்கு வெளிநாட்டு யோகம், பணவரவு, தொழில் முன்னேற்றம் உறுதி!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

சனி-குரு-ராகு-கேது ராஜயோகம்: 2027 வரை இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

சனி பகவானுக்கு பிடிக்காத ராசிகள் எவை? ஏன் அதிக சோதனைகள் தருகிறார் தெரியுமா?

செய்திகள்2 மணி நேரங்கள் ago

ரேஷன் கார்டில் பெயர் நீக்க புதிய கட்டுப்பாடு.. மத்திய அரசு கொண்டுவந்த முக்கிய மாற்றம்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

வார ராசிபலன்: ஏப்ரல் 6 முதல் 12 வரை எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது?

சினிமா2 மணி நேரங்கள் ago

திரையரங்கில் மிஸ் ஆன தரமான தமிழ் படங்கள்: ஓடிடியில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய 5 திரைப்படங்கள்!

தொழில்நுட்பம்2 மணி நேரங்கள் ago

ஹீரோ மோட்டோகார்ப் புதிய சாதனை: ஏப்ரலில் 5.66 லட்சம் வாகனங்கள் விற்பனை!

செய்திகள்3 மணி நேரங்கள் ago

புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிக்க இதுவே சரியான நேரம்: எப்படி ஆன்லைனில் விண்ணப்பிப்பது?

இந்தியா7 நாட்கள் ago

இந்திய மேப்பில் ஏன் இலங்கை காட்டப்படுகிறது? இதுவரை யாருக்கும் தெரியாத உண்மை

இந்தியா6 நாட்கள் ago

விரைவில் ரயில் நிலையங்களில் சலூன் வசதி தொடக்கம்.

இந்தியா6 நாட்கள் ago

இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் – தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.04.2026

இந்தியா6 நாட்கள் ago

ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே மதம்… அப்போ… இப்போ ஒரே நாடு ஒரே கேஒய்சி…. ஆனா இது வந்தா நல்லாத்தான் இருக்கும்…

வணிகம்3 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் மின்சாரத்தை நிறுத்தக்கூடாது – பொதுமக்கள் கோரிக்கை

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.04.2026

வணிகம்3 நாட்கள் ago

பங்குகளை திரும்பப் பெறும் திட்டம்.. மே 6 கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கும் பஜாஜ் ஆட்டோ!

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.04.2026

Translate »
Kontraktowa produkcja suplementów diety – poradniki producenta suplementów. De bedste action oplevelse tilbud i viby j & taastrup. admetos domatesi nedir ? Özellikleri nelerdir ? 2024.