வேலைவாய்ப்பு
தமிழக அரசில் டிகிரி தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு!

தமிழ்நாட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பெண்களுக்கு ஆதரவு தரும் (One Stop Centre) மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: தமிழ்நாட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பெண்களுக்கு ஆதரவு தரும் (One Stop Centre) மையம்
மொத்த காலியிடங்கள்: 17
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Social Counsellor, Case Worker, Office Assistant மற்றும் பல்வேறு
Center Administrator – 1 பணியிடம்
Social Counsellor – 1 பணியிடம்
Case Worker – 7 பணியிடங்கள்
Office Assistant – 1 பணியிடம்
Multipurpose Staff/Cook – 4 பணியிடங்கள்
Security/Night Guard – 3 பணியிடங்கள்
கல்வித்தகுதி: 10ம் வகுப்பு / Master’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Center Administrator – Master’s degree in Law / Social Work / Sociology / Social Science / Psychology
Social Counsellor – Degree with a diploma in psychology / psychiatry / neurosciences
Case Worker – Bachelor’s degree in Law / Social Work / Sociology / Social Science / Psychology
Office Assistant – Degree with a diploma in computer / IT
வயது: அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
மாத சம்பளம்: ரூ.10,000/- முதல் ரூ.35,000/- மாத ஊதியம் வழங்கப்படும்.
Center Administrator – ரூ.35,000/-
Social Counsellor – ரூ.22,000/-
Case Worker – ரூ.18,000/-
Office Assistant – ரூ.20,000/-
Multipurpose Staff/Cook – ரூ.12,000/-
Security/Night Guard – ரூ.10,000/-
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 14.02.2025.
மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.
























