Connect with us

கிரிக்கெட்

3-வது போட்டியிலும் நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா!

Published

on

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அந்நாட்டு அணியுடன் ஒருநாள் மற்றும் இருபது ஓவர் போட்டி தொடர்களில் விளையாட உள்ளது. அதில் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி ஏற்கனவே முதல் இரண்டு போட்டிகளிலும் அதிரடியாக வென்று மூன்றாவது போட்டியில் இன்று களமிறங்கியது.

வெற்றியை தீர்மானிக்கும் முக்கியமான மூன்றாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்கள் சொதப்பினாலும் ராஸ் டெய்லர் மற்றும் லாதம் ஆகியோர் சிறப்பாக விளையாடி நியூசிலாந்து அணிக்கு நம்பிக்கையை தந்தனர்.

கேப்டன் வில்லியம்சன் 28 ரன்னில் வெளியேறினார். இவர்கள் மூவரையும் தவிர மற்ற வீரர்கள் அனைவரும் பொறுப்பில்லாமல் சொதப்ப அந்த அணியால் 250 ரன்களை கூட கடக்க முடியவில்லை. இறுதியில் நியூசிலாந்து அணி 49-வது ஓவரில் 243 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் ராஸ் டெய்லர் 93 ரன் எடுத்து 7 ரன்னில் சதத்தை தவற விட்டார். லாதம் 51 ரன் எடுத்தார். இந்தியா தரப்பில் முகமது ஷமி 3 விக்கெட்டும், புவனேஸ்வர் குமார், சாஹல், ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனையடுத்து 244 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி சிறப்பாக விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர் தவான் 28 ரன்னில் வெளியேற ரோஹித், கோலி ஜோடி பொறுப்புடன் அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றனர். ஆனால் இந்திய அணி 152 ரன் எடுத்திருந்தபோது ரோஹித் ஷர்மாவும், 168 ரன் எடுத்திருந்தபோது கோலியும் அவுட் ஆகினர். இதனையடுத்து களமிறங்கிய ராயுடு மற்றும் தினேஷ் கார்த்திக் போட்டியை வெற்றியுடன் முடித்து வைத்தனர்.

இந்திய அணி 43-வது ஓவரில் வெற்றி இலக்கை மூன்று விக்கெட் இழப்பிற்கு எட்டியது. இதன் மூலம் இந்திய அணி 42 பந்துகள் மீதமிருக்க 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்திய அணி தரப்பில் ரோஹித் ஷர்மா 62 ரன்னும், கோலி 60 ரன்னும், ராயுடு 40 ரன்னும் எடுத்தனர். நியூசிலாந்து அணி தரப்பில் போல்ட் 2 விக்கெட் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் வென்று முன்னிலையில் உள்ளது. ஆட்ட நாயகன் விருது மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திய முகமது ஷமிக்கு வழங்கப்பட்டது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

மேஷத்தில் புதன் பெயர்ச்சி.. உருவாகும் புதாதித்ய ராஜயோகம் இந்த 3 ராசிகளுக்கு சவாலா?

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

ஏப்ரல் 30ல் மேஷ ராசிக்குள் நுழையும் புதன்.. 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

சினிமா3 மணி நேரங்கள் ago

டிஜிட்டலில் மீண்டும் வரும் ‘மூன்றாம் பிறை’.. அமேசான் பிரைமில் வெளியாகும் கமல் – ஸ்ரீதேவி கிளாசிக் படம்!

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

பிறவியிலேயே தொழிலதிபர்கள்! இந்த 3 ராசிக்காரர்கள் எந்த பிஸ்னஸ் செய்தாலும் வெற்றி உறுதி!

வணிகம்3 மணி நேரங்கள் ago

8வது ஊதியக்குழு கூட்டத்தில் முக்கிய பேச்சுவார்த்தை.. மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு வருமா?

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

பெயர் ‘S’ எழுத்தில் தொடங்குகிறதா? அப்படியெனில் உங்கள் குணாதிசயம் இப்படித்தான் இருக்கும்!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

கோடை வெயிலில் உடல் சூடு அதிகமா? உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் 3 அற்புத உணவுகள்!

செய்திகள்3 மணி நேரங்கள் ago

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை உயருமா? ரூ.3000 முதல் ரூ.5000 வரை யாருக்கு கிடைக்கும்?

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

சனி உதயத்தால் அதிர்ஷ்டம் பெறும் 5 ராசிகள்.. பணவரவும் பதவி உயர்வும் காத்திருக்கிறது!

வணிகம்3 மணி நேரங்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

ஆரோக்கியம்6 நாட்கள் ago

எக்குத் தப்பாக சிக்கிய நரம்பு திடீரென்று வலி சமிக்ஞைகளை அனுப்பத் தொடங்கினால் என்ன செய்ய வேண்டும்?

Uncategorized6 நாட்கள் ago

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை சரிபார்க்கும் பணிகள்

ஆன்மீகம்6 நாட்கள் ago

அரசு நிலத்தில் கோயில் கட்டினாலும் சட்டம் காப்பாற்றாது! மதுரை உயர்நீதி மன்றத்தின் முக்கிய தீர்ப்பு

Uncategorized6 நாட்கள் ago

இந்தியப் பெருங்கடலில் அமெரிக்க ராணுவ நகர்வுகள்

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: ரூ.18,000 இலிருந்து ரூ.69,000 வரை அடிப்படை சம்பள உயர்வு? OPS மீண்டும் அமலுக்கு வருமா? முழு விவரம்!

வணிகம்6 நாட்கள் ago

பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி உரிமம் ரத்து: ஆர்பிஐ அதிரடி – வாடிக்கையாளர்கள் கவலை!

இந்தியா5 நாட்கள் ago

இந்திய ரயில்வே தறையில் 2 % ஊழியர்களை குறைக்க வேண்டும் என ஒன்றிய அரசு உத்தரவு

வணிகம்6 நாட்கள் ago

அகவிலைப்படி 63% ஆக உயருமா? 8வது ஊதியக்குழுவுடன் சம்பளத்தில் என்ன மாற்றம்?

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

RITES வேலைவாய்ப்பு 2026: உதவியாளர் (HR) பணியிடங்கள் – 15 காலியிடங்கள், உடனே விண்ணப்பிக்கவும்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

பச்சைப் பப்பாளியின் அற்புத நன்மைகள்: செரிமானம் முதல் எடை குறைப்பு வரை பல பலன்கள்!

Translate »
Jak dlouho trvá první doba porodní ?. Il portafoglio contrassegnato da arkham come collegato all’exploit kelp dao ha spostato circa 75. Technologie w produkcji suplementów.