வேலைவாய்ப்பு
8ம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு!
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பேரூராட்சியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பேரூராட்சி
மொத்த காலியிடங்கள்: 02
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு(விழுப்புரம்)
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: அலுவலக உதவியாளர் (ம) தூய்மை பணியாளர்
கல்வித்தகுதி: எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 01.09.2021 (அன்றுள்ளபடி) அரசாணை (நிலை எண்.21 தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை நாள்.02.02.2000ன் படி பள்ளி இறுதி வகுப்பிற்கு குறைவான கல்வித்தகுதியுடைய பதிவுதாரர்கள் தாங்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த பதிவு மூப்பில் மூன்றாண்டுக்கு ஒரு ஆண்டு வீதம் அதிகபட்சம் ஐந்தாண்டுகள் வரை உச்ச வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.50,000 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/09/villupuram-31-08.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 09.09.2021.