வேலைவாய்ப்பு
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் வேலைவாய்ப்பு!
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், திருவாரூர்
மொத்த காலியிடங்கள்: 435
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: பட்டியல் எழுத்தர், உதவுபவர் மற்றும் காவலர்
கல்வித்தகுதி: 8 ஆம் வகுப்பு, +2 (HSC), பி.எஸ்.சி(இளங்கலை அறிவியல்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 32 முதல் 37 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.2359 முதல் 4049 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
முகவரி – முதுநிலை மண்டல மேலாளர், மண்டல அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், மன்னார்குடி சாலை, விளமல் திருவாரூர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 05.11.2021