
தாய்லாந்தில் 64 வயதான புத்த துறவி பாசாய் சுத்தியானோ வியாழக்கிழமை பிரார்த்தனை செய்து வரும் போது அதனை செய்ய விடாமல் இடையூறு ஏற்படுத்தியதாக 9 வயது சிறுவனை அடித்துக் கொன்றுள்ளார். தாய்லாந்து காஞ்சன்புரியில் உள்ள கோவில்...

சென்னை: முன்னாள் தமிழக முதல்வர், திமுக தலைவருமான கருணாநிதி அவர்களின் நினைவேந்தல் கூட்டம் வர இருக்கும் ஆகஸ்ட் 30-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நினைவேந்தல் கூட்டத்தில் பாஜக தலைவரான அமித் ஷா பங்கேற்க உள்ளார்...

திருவனந்தபுரம்: கேரளாவில் ஏற்பட்ட மிகப் பெரிய வெள்ளப்பெருக்கில் 300-க்கும் மேற்பட்டோர் இறந்த நிலையில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். தற்போது வெள்ளம் மடிந்து இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில்...

நியூயார்க்: நிலவிற்கு நிரந்தரமாக மனிதர்களை அனுப்ப நாசா முடிவெடுத்துள்ளது. நேற்று இரவு நடந்த விழா ஒன்றில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. 2024ல் நிலவிற்கு நிரந்தரமாக மனிதர்களை அனுப்ப நாசா முடிவெடுத்து உள்ளது. 50 வருடங்களுக்கு...

டெல்லி: முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 139 அடியாக குறைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கேரளாவில் வெள்ளம் காரணமாக முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. தற்போது உச்சநீதிமன்றம் அனுமதித்துள்ள...

சென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கு சென்னையில் திமுக சார்பில் நடத்தப்பட இருக்கும் நினைவேந்தல் கூட்டத்திற்கு பல முக்கிய தலைவர்கள் வருகை தர உள்ளனர். திமுக தலைவர் கருணாநிதி சென்னையில் நினைவேந்தல் கூட்டம் நடத்தப்பட உள்ளது. இந்த...

டெல்லி: முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 139 அடியாக குறைக்க வேண்டும் என்று துணை கண்காணிப்பு குழு தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. கேரளாவில் வெள்ளம் காரணமாக முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது....

திருச்சி: திருச்சி முக்கொம்பு அணையில் பெரிய அளவில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. காவிரியில் வெள்ளம் காரணமாக முக்கொம்பு அணையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. கொள்ளிடம் முக்கொம்பு மேலணையில் 9 மதகுகள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இதனால் அங்கு உள்ள...

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடிய கோலி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். இங்கிலாந்திற்கு எதிராக இந்திய அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. மேலும் டெஸ்ட் தொடரில்...

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி வெற்றியை கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமர்ப்பிப்பதாக அணியின் கேப்டன் கோலி பேட்டியளித்துள்ளார். கேரளாவில் பெரிய அளவில் வெள்ளம் ஏற்பட்டது. தற்போது அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது....

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்திற்கு எதிராக இந்திய அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. டி20 தொடரில் வென்ற இந்தியா, ஒருநாள் தொடரில்...

சென்னை: திமுக பொதுக்குழு கூட்டத்தில் ஸ்டாலின் திமுக தலைவராகவும், கனிமொழி பொதுச்செயலாளராகவும் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது. திமுக பொதுக்குழு கூட்டம் அடுத்த வாரம் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் இப்போதே தீவிரமாக நடந்து வருகிறது. இப்போதே...

பக்ரீத் பண்டிகையை 2018 ஆகஸ்ட் 22-ம் தேதி கொண்டாடப் படுவதை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் அவர்கள் மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் வசிக்கும் இஸ்லாமிய...

கேரள மாநிலத்தில் வரலாறு காணாத வகையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை அடுத்து அங்குள்ள மூன்று நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளில் நுகர்வோர் கட்டணத்தை ரத்துச் செய்வதாக இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. திரிச்சூர் மாவட்டம் பாலியக்கரா, பாலக்காடு...

சென்னை: திமுக பொதுக்குழு கூட்டம் இந்த மாதம் நடக்க உள்ள நிலையில், கட்சியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. திமுக கட்சியில் அடுத்த பெரிய திருப்பம் நடக்க உள்ளது. அந்த கட்சியின் பொதுக்குழு கூட்டம் ஆகஸ்ட்...