
திருவனந்தபுரம்: கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 75 பேர் பலியாகி உள்ளனர். கேரளா மாநிலம் மொத்தத்தையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அங்கு உள்ள 14 மாவட்டங்களிலும் வெள்ளம் ஏற்பட்டு இருக்கிறது. அங்கு கடந்த...

சென்னை: தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கர்நாடகாவில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கர்நாடக மழையால் கபினி அணை வேகமாக நிறைந்தது....

72வது சுதந்திர தின விழாவின் போது 10 அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்புப் பணிப் பதக்கங்களும், 5 அதிகாரிகளுக்குச் சிறந்த பொதுச் சேவைக்கான தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கங்களும் வழங்கப்படவுள்ளது. சிறந்த பொதுச்சேவைக்கான...

சென்னை: தமிழகத்தில் இன்றும், நாளையும் உட்பட பல இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது....

லண்டன்: இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் விரைவில் மாற்றப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இங்கிலாந்து சென்று இருக்கும் இந்திய அணி தொடர்ந்து சொதப்பி வருகிறது. இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வரிசையாக தோல்வி அடைந்துவிட்டது. இந்த...

லண்டன்: இந்திய அணி தொடர்ந்து தோல்வி அடைந்து வருவதால், இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் ராகுல் டிராவிட் இங்கிலாந்திற்கு சென்றுள்ளார். இந்தியா தற்போது இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே டி20 தொடரில்...

சென்னை: திமுக செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் மு.க அழகிரிக்கு பெரிய சிக்கலை உண்டாக்கி உள்ளது. திமுக செயற்குழு கூட்டம் இன்று சென்னையில் நடந்தது. திமுக தலைவர் கருணாநிதி மறைவு குறித்து இரங்கல் தெரிவிக்க இந்த...

கலைஞரின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்க நடக்கும் பொதுக்கூட்டத்தில் தனது மனம் திறந்து பேசுவதாகக் கூறினார். அதனைத்தொடர்ந்து தான் தலைவரை மட்டுமல்ல, தன் தந்தையையும் இழந்து விட்டதாகக் கண்ணீர் மல்க கூறினார். தனது தந்தையின் இறுதிச் சடங்கிற்காக...

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த போராட்டத்தில் ஈடுப்ட்டவர்கள் மீது கடந்த மே 22ம் தேதி துப்பாக்கி சூடு நடந்தது. இதில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதனை விசாரித்த நீதிபதிகள் துப்பாக்கிசூட்டில் சந்தேகம் உள்ளதாக கூறினார்கள். இதனைத்...

கூட்டம் தொடங்கியதும் கருணாநிதி மறைவுக்கு மவுன அஞ்சலி செலுத்திய பின் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. தி.மு.க தலைமை செயற்குழு கூட்டத்தில் கருணாநிதியின் சாதனைகளைப் பட்டியலிட்டு இரங்கல் தீர்மானம் வாசிப்பு. டி.ஆர்.பாலு, கனிமொழி, கே.என்.நேரு, டி.கே.எஸ் இளங்கோவன்,...

கலைஞரின் மறைவிற்கு பின் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளதகாவும் அதனை முடிவு செய்ய செயற்குழு கூட உள்ளதாகவும் தி.மு.க. செயலாளர் திரு.மு.க.ஸ்டாலின் நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது கூறினார். அதனை தொடர்ந்து இன்று அவசர செயற்குழு கூட்டம் தொடங்கியது....

திமுக செயற்குழுக் கூட்டம் தலைவர் ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 10:30 மணியளவில் தொடங்க இருக்கின்றது. திமுகத் தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் நோக்கத்தில் இந்தக் கூட்டம் நடைபெற இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். ஆனால் கருணாநிதிக்கு அஞ்சலி...

சென்னை: திமுக கட்சியில் அழகிரி புதிய பிரச்சனையை உருவாக்கி இருக்கும் நிலையில், நாளை திமுக செயற்குழு கூட்டம் நடக்க உள்ளது. மெரினாவில் கருணாநிதி சமாதிக்கு அஞ்சலி செலுத்த சென்ற மு.க அழகிரி திமுகவில் பெரிய புயலை...

சென்னை: திமுக தொண்டர்கள் எல்லோரும் தன் பக்கம் இருப்பதாக மு. க அழகிரி மெரினாவில் இருந்து பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி அன்று மாலை உடல் நலக்குறைவு...

மத்திய அரசு 2016 நவம்பர் 8ம் தேதி பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பினை நீக்கியதை அடுத்து 2000 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்து இருந்தது. ஆனால் இந்த ரூபாய்...