
ராய்பூர்: சட்டிஸ்கரில் நக்சல் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் தூர்தர்ஷன் புகைப்பட நிருபர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த தாக்குதலில் 2 பாதுகாப்பு படை வீரர்களும் பலியாகி உள்ளனர். சட்டிஸ்கரின் தாண்டேவாடா காட்டுப்பகுதியில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. அங்கு...

கொழும்பு: இலங்கையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் சம்பந்தனுடன் அந்நாட்டின் புதிய பிரதமர் ராஜபக்சே திடீர் சந்திப்பு நடத்தி உள்ளார். கொழும்புவில் இந்த சந்திப்பு நடந்துள்ளது. இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது குழு கூட்டத்தை...

இந்தியா – மேற்கு இந்திய தீவுகள் இடையிலான 4வது கிரிக்கெட் போட்டி திங்கட்கிழமை மும்பையில் நடைபெற்றது. அதில் இந்திய அணி 244 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. மேற்கு இந்திய தீவுகள் எதிரான மூன்றாவது கிரிக்கெட்...

வெளிநாடுகளில் இருந்து கத்தாருக்கு வேலைக்குச் செல்லும் போது அந்த நிறுவனத்தின் உரிமையாளர் அனுமதி இல்லாமல் நாடு திரும்ப முடியாது என்ற விதியில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. 2018 சட்ட எண் 13-ன் கீழ் ஞாயிற்றுக்கிழமை முதல்...

ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதாக அறிவிப்பினை வெளியிட்ட பிறகு அது உலகம் முழுவதும் டிரெண்ட் ஆனது. அன்மையில் ரஜினிக்கு எதிராக முரசொலி நாளிதழில் கட்டுரை எழுதிய திமுகவும் தங்களது கட்சியில் உள்ள அவரது ரசிகர்கள் வாக்கு வங்கி...

சென்னை: சென்னையில் இந்தியாவின் அதிவேக ரயில் தயார் செய்யப்பட்டுள்ளது. இதற்கு ”டிரைன் 18” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் 150-160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். இந்தியாவில் இதற்கு முன் இவ்வளவு வேகத்தில் செல்லும்...

கொழும்பு: இலங்கை பாராளுமன்றத்திற்கு உடனடியாக தேர்தலை கொண்டு வர வேண்டும் என்று அந்நாட்டின் புதிய பிரதமர் ராஜபக்சே அறிவித்து இருக்கிறது. ராஜபக்சே பிரதமராக தேர்வு செய்யப்பட்டபின் வெளியிட்ட முதல் அறிக்கையே மிகவும் பரபரப்பான அறிக்கையாக உள்ளது....

ஜகர்த்தா: இந்தோனேசியா விமானம் காணாமல் போனது குறித்து பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகி உள்ளது. இந்தோனேசிய விமானம் ஜாவா கடலில் விழுந்து இருப்பது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விமானத்தில் பயணித்த மக்களின் நிலை...

டெல்லி: தீபாவளி அன்று 2 மணி நேரம்தான் பட்டாசு வெடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் விதித்த கட்டுப்பாட்டிற்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பதால் சுற்றுசுழல் மாசு அடைகிறது...

கொழும்பு: இலங்கை தலைநகர் கொழும்புவில் அந்நாட்டு அமைச்சர் அர்ஜுனா ரணதுங்காவின் பாதுகாவலர்கள் மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒருவர் பலியாகி உள்ளார். அர்ஜுனா ரணதுங்கா பெட்ரோலிய துறை அமைச்சராக உள்ளார். நேற்று மாலை அர்ஜுனா...

திருவனந்தபுரம்: கேரளாவில் ஆட்சியை கலைக்க போவதாக அமித் விடுத்த எச்சரிக்கைக்கு கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயன் அதிரடியாக பதில் அளித்துள்ளார். கேரளா சென்றிருந்த பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, சபரிமலை தீர்ப்பை நடைமுறைப்படுத்தினால்...

பிரதமர் மோடி 5 நாட்கள் சுற்றுப்பயணமாக ஜப்பான் சென்றுள்ளார். டோக்கியோ நகரில் உள்ள ஜப்பான் வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசும் போது இந்தியாவில் ஒரு சிறிய குளிர்பான பாட்டிலின் விலையை விட 1...

தீவிர கிரிக்கெட் ரசிகரான விக்னேஷ் சிவன், தல தோனியின் தீவிர ரசிகரும் ஆவார். கிரிக்கெட் போட்டிகள் நடக்கும் போது விக்னேஷ் சிவன் ட்விட்டரில் தோனியை புகழ்ந்து பதிவிட்டு வந்துள்ளார். இந்நிலையில் இன்று தோனி இந்திய அணியில்...

தீபாவளி சிறப்புப் பேருந்துகள் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட விழாக்காலங்களில் சென்னையில் இருந்து வெளியூர்களுக்குச் செல்ல சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அப்படி வர இருக்கும் தீபாவளியின் போது கோயம்பேடு பேருந்து...

இந்தியா டி20 கிரிக்கெட் போட்டிகளின் முன்னாள் கேப்ட்டனான மஹேந்திர சிங் தோணியை அடுத்து வர இருக்கும் மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர்களில் இருந்து நீக்கியுள்ளனர். இது தோணியின் ரசிகர்கள் இடையில் அதிர்ச்சியை...