
ஏப்ரல் 1 முதல் ஓய்வூதியத்தில் புதிய மாற்றம் – ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS) பற்றிய முழு விவரங்கள்! மத்திய அரசு ஊழியர்களுக்காக ஏப்ரல் 1, 2025 முதல் “ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம்” (Unified Pension...

சென்யையில் இன்று (04/03/2025) ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 8,010 ரூபாயாக விற்பனையாகி வருகிறது. சவரன் (8 கிராம்) ஆபரணத் தங்கத்தின் விலை 560 ரூபாய்...

அனைவருக்கும் ஓய்வூதியம்: மத்திய அரசு கொண்டு வரும் புதிய யுனிவர்சல் ஓய்வூதியத் திட்டம்! இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்கும் யுனிவர்சல் ஓய்வூதியத் திட்டம் (Universal Pension Scheme) குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய...

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று காலை (03/03/2025) கிராம் 7,940 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரன் 63,520 ரூபாயாக உள்ளது. சுத்த தங்கமான 24 காரட் தங்கம் விலை கிராமுக்கு 8,662 ரூபாய் என...

மத்திய அரசு ஓய்வூதிய திட்ட மாற்றம் தொடர்பாக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS) மற்றும் தேசிய ஓய்வூதிய முறை (NPS) ஆகியவற்றின் சிறந்த அம்சங்களை இணைத்து, ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS)...

இந்திய ரயில்வே பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்த புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. இதில் தட்கல் டிக்கெட், முன்பதிவு காலம், காத்திருப்புப் பட்டியல், அடையாளச் சான்று, பணம் திருப்பி வழங்கும் விதிகள் (Refund Policy) உள்ளிட்ட பல முக்கிய...

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று காலை (02/03/2025) கிராம் 7,940 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரன் 63,520 ரூபாயாக உள்ளது. சுத்த தங்கமான 24 காரட் தங்கம் விலை கிராமுக்கு 8,662 ரூபாய் என...

மார்ச் மாதம் தொடங்கவுள்ள நிலையில், பல முக்கிய நிதி மற்றும் பொருளாதார விதிகள் மாற்றப்பட உள்ளன. இந்த புதிய விதிமுறைகள் நம்முடைய அன்றாட வாழ்க்கை, நிதி பரிவர்த்தனை, முதலீடுகள் மற்றும் வங்கி சேவைகள் மீது தாக்கத்தை...

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று காலை (01/03/2025) கிராமுக்கு 20 ரூபாய் சரிந்து, 7,940 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 160 ரூபாய் சரிந்து 63,520 ரூபாயாக உள்ளது. சுத்த தங்கமான 24 காரட்...

மாதம் ரூ.5,000 ஓய்வூதியம்! முதியோர்களுக்கு அரசின் சிறந்த ஆதரவு திட்டம் முதுமை பருவத்தில் நிதி பாதுகாப்பு கிடைப்பது மிக முக்கியம். அரசு மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றுபவர்கள் ஓய்வூதியம் பெறும் போதும், அமைப்புசாரா தொழிலாளர்கள், சிறு...

இந்தியா முதல் முறையாக சீனா மற்றும் வியட்நாமுக்கு ஆப்பிள் உதிரிபாகங்களை ஏற்றுமதி செய்யத் தொடங்கியுள்ளது. Economic Times செய்தி வெளியிட்ட தகவலின்படி, மாதர்சன் குழுமம், ஜபெல், Aequs மற்றும் டாடா எலெக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட ஆப்பிள் வழங்குநர்கள்...

ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி (EPFO) 2024-25 நிதியாண்டிற்கான ஊழியர்களின் பி.எப் (EPF) வைப்புத் தொகைக்கு 8.25% வட்டியை தொடர முடிவு செய்துள்ளது. இந்த முடிவு EPFO-வின் மத்திய நிர்வாகக் குழு (Central Board of...

மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்குச்சந்தையில் (NSE, BSE) இன்று (பிப்ரவரி 28) கடும் வீழ்ச்சி ஏற்பட்டது. வாரத்தின் கடைசி வர்த்தக நாளாக இருந்த இன்றைய நாள், முதலீட்டாளர்களுக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. சென்செக்ஸ் 74,201.77...

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தினந்தோறும் மாறிக்கொண்டே இருக்கும். 2025 பிப்ரவரி 28ஆம் தேதி நிலவரப்படி, 22 காரட் (K) தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்துள்ளது, அதேசமயம் வெள்ளி விலையும் சிறிதளவு குறைந்துள்ளது. இந்த...

நாட்டு மக்கள் அனைவருக்கும் ஓய்வூதியம்! மத்திய அரசின் புதிய ஓய்வூதியத் திட்டம் இந்திய அரசு புதிய உலகளாவிய ஓய்வூதியத் திட்டத்தை (Universal Pension Scheme) அறிமுகப்படுத்தும் திட்டத்தில் இருக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் அனைத்து இந்திய...