Connect with us

தனியார் வேலைவாய்ப்பு

இனி வார சம்பளம்.. மகிழ்ச்சியில் பிரபல தனியார் நிறுவன ஊழியர்கள்!

Published

on

பி2பி நிறுவனமான இந்தியா மார்ட், தங்களது ஊழியர்களுக்கு வார சம்பளம் வழங்க உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஊழியர்களுக்கு வார சம்பளம் வழங்கும் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ள இந்திய மார்ட் நிறுவனம், ஊழியர்களுக்கு வார சம்பளம் வழங்குவதால் அவர்களுக்கு நிதி பிரச்சனைகள் பெரியதாக இருக்காது. வேலையில் அதிக கவனம் செலுத்துவார்கள். அதனால் நிறுவனம் வேகமாக வளர்ச்சியடையும். எனவே இப்படி ஒரு முடிவை இந்தியா மார்ட் நிறுவனம் செய்ய உள்ளது என தங்களது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இதுபோன்ற வார சம்பளம் கொள்கை நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ஹாங் காங் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் நடைமுறையில் உள்ளது. ஆனால் இந்தியாவில் இது முதல்முறை.

பொதுவாக இந்தியாவில் மாத இறுதியில் அல்லது மாதத்தின் முதல் வாரத்தில் தான் ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்கப்படும். மணிநேரம் அடிப்படையில் வேலை பார்க்கும் ஊழியர்கள் இருக்கும் நிறுவனத்தில் இதுபோன்ற வாரச் சம்பள முறை அதிக பயனளிக்கும் என கூறுகின்றனர்.

இந்தியா மார்ட் நிறுவனத்தின் நிகர லாபம், டிசம்பர் 2021 உடன் முடிவடைந்த காலாண்டில் 12.4 சதவீதம் சரிந்து 70.2 கோடி ரூபாயாக உள்ளது. இதுவே 2020-ம் ஆண்டு 80.2 கோடி ரூபாயாக இருந்துள்ளது. அதேநேரம் நிறுவனத்தின் வருவாய் 8.3 சதவீதம் அதிகரித்து 1.88.1 கோடியாக உள்ளது. 2020-ம் நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் இது 173.6 கோடி ரூபாயாக இருந்துள்ளது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?