ஒவ்வொரு ஆண்டும் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக அல்வா கிண்டுவது வழக்கமாக இருந்து வரும் நிலையில் ஜனவரி 26 ஆம் தேதி இந்த ஆண்டுக்கான அல்வா கிண்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக...
தமிழகத்தில் உள்ள திருநெல்வேலி என்றால், அங்கு செய்யப்படும் இருட்டுக்கடை அல்வா உலக முழுவதும் பிரபலமான ஒன்று. இருட்டுக்கடை அல்வா கடையின் உரிமையாளர் ஹரி சிங், செவ்வாய்க்கிழமை கொரோனா அறிகுறிகள் உள்ளதால், சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இந்நிலையில் அவரது...