Connect with us

ஆன்மீகம்

எண் கணிதம் கூறும் அதிக சிந்திக்கும் புத்திசாலி பெண்கள் பிறக்கும் தேதிகள்!

Published

on

எண் கணிதத்தின் படி, ஒருவரின் பிறந்த தேதியை வைத்து அவர்களின் ஆளுமை, சிந்தனை முறை, எதிர்காலம் ஆகியவற்றை அறியலாம்.
சில தேதிகளில் பிறந்த பெண்கள் இயற்கையாகவே மிகுந்த புத்திசாலித்தனத்துடன் இருப்பார்கள். ஆனால், அந்த புத்திசாலித்தனமே அவர்களுக்கு அதிக சிந்தனை (Overthinking) எனும் சிக்கலை ஏற்படுத்தும்.
இதனால் சிறிய பிரச்சனைகளையும் பெரியதாக நினைத்து மன அழுத்தம் அடைவார்கள்.

எண் 3

  • பிறந்த தேதிகள்: 3, 12, 21, 30

  • இயற்கையாகவே புத்திசாலித்தனமும் வாதிடும் திறனும் அதிகம்.

  • தங்கள் கருத்தை வெளிப்படுத்த வாக்குவாதம் செய்யத் தயங்கமாட்டார்கள்.

  • பிடிவாதம் அதிகம்; தங்களது எண்ணத்தை மட்டுமே பின்பற்றுவார்கள்.

  • அதிக சிந்தனை காரணமாக மன அழுத்தம் ஏற்படும்.

எண் 5

  • பிறந்த தேதிகள்: 5, 14, 23

  • பிரச்சனை வந்தால் தீர்வு கிடைக்கும் வரை கைவிடமாட்டார்கள்.

  • நீண்ட நேரம் யோசித்து முடிவெடுப்பார்கள்.

  • உணர்ச்சிவசப்பட்டு விரைவில் மனம் புண்படும்.

  • ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் சொல்லும் பழக்கம் பிறருக்கு எரிச்சல் தரலாம்.

எண் 7

  • பிறந்த தேதிகள்: 7, 16, 25

  • வெளிப்படையாக அமைதியாகத் தெரிந்தாலும் உள்ளே மிகுந்த சிந்தனை.

  • சிறிய சந்தேகத்தை விடாமல் தீர்வு காணும் வரை கவலைப்படுவார்கள்.

  • விரைவில் தவறாகப் புரிந்து கொள்வார்கள்.

  • அதிக சிந்தனை காரணமாக பல பிரச்சனைகள் உருவாகும்

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா6 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை6 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 வாரம் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா6 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

பல்சுவை6 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
Chương 2346 : ta có quốc sĩ, thiên hạ vô song. Att förstå bokföring handlar inte bara om att. Att ta körkort är en av de mest spännande och nervpirrande milstolparna i livet.