நம்மில் பலர் ஸ்பைடர்மேன் கதையை திரைப்படத்தில் பார்த்திருப்போம் அல்லது கார்ட்டூனில் பார்த்திருப்போம். ஸ்பைடர் மேன் கதாபாத்திரம் தீமையை அழிக்க போராடும்படி அமைக்கப்பட்டிருக்கும். மேலும், எவ்வளவு உயரமான கட்டிடத்திலும் ஸ்பைடர்மேன் சர் என ஏறி விடும்படி காட்சிகள்...
விலங்குகளில் அதிக புத்திசாலித்தனம் உள்ள விலங்கினம் யானை. ஆனால், யானைகளின் வாழ்விடங்களை மனிதன் ஆக்கிரமிக்க துவங்கி விட்டான். எனவே, தண்ணீர் மற்றும் உணவுக்காக யானைகள் வாழும் இடத்திலிருந்து மனிதர்கள் வசிக்கும் இடங்களுக்கு வருகிறது. சில சமயம்...
சாலைகளில் வாகனங்களில் செல்லும்போது மிகவும் கவனமாகவும், சாலை விதிமுறைகளை மதித்தும் பயணிக்க வேண்டும். இல்லையேல் விபத்துக்களை சந்திக்க நேரிடும். இதில் விலை மதிப்பில்லாத மனித உயிர்களும் பலியாகும். சிலர் சாலை விதிமுறைகளை கடைபிடித்து சரியாக பயணித்தாலும்,...
பொதுவாக பாம்பு என்றாலே மனிதர்கள் அலறியடித்துக்கொண்டுதான் ஓடுகிறார்கள். அதனால்தான் பாம்பென்றால் படையும் நடங்கும் என அக்காலத்திலேயே பழமொழி சொன்னார்கள். ஆனால், உண்மையில் பாம்பு மனிதர்களின் காலடி சத்தம் கேட்டாலே அங்கிருந்து பயந்து ஓடும். அதை மிதித்தோ...
இந்த உலகிலேயே மனிதர்களிடம் அன்பாக பழகும் ஜீவன் நாய்தான். பாச உணர்ச்சி, நன்றி உணர்ச்சி இவற்றில் நாயை எந்த உயினமும் பீட் செய்ய முடியாது. பரபர உலகில் நாய்களை சிலரே நின்று கவனித்து அன்பு செலுத்துகின்றனர்....
திருமணம் மற்றும் திருமணம் தொடர்பான நிகழ்ச்சிகள், அந்த நிகழ்ச்சியில் நடைபெறும் சம்பவங்கள் என எல்லாமே மகிழ்ச்சியான மற்றும் மறக்க முடியாத நினைவுகள்தான். ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் திருமண நிகழ்வு என்பது முக்கியமானது மட்டுமல்ல.. அவர்களால் மறக்க...
சாலை விதிகள் என்பது எல்லோருக்கும் பொதுவானது. அதை சரியாக கடைபிடிக்க வேண்டும். சாலைவிதிகளை எல்லோரும் மதித்து நடக்க வேண்டும். ஆனால், அரசு என்ன விதிமுறைகள் விதித்தாலும், போலீசார் என்ன கெடிபிடிகளோடு நடந்து கொண்டாலும் சிலர் அதை...
சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது சில வீடியோக்கள் வெளியாகி வைரலாக மாறுவது வழக்கமான ஒன்று. இறுக்கமான வாழ்வில் சில வீடியோக்கள் மனதுக்கு நெகிழ்ச்சியாகவும், சில வீடியோக்கள் சிரிப்பவை வரவழைப்பதாகவும், சில வீடியோக்கள் நம்மை சிரிக்க வைப்பதும் உண்டு.....
இளம்பெண்கள் குடித்துவிட்டு மதுபோதையில் சாலையின் நடுவே ரகளை செய்யும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. அதுவும், இதுபோன்ற சம்பவங்கள் டெல்லியில் சமீப காலமாக அதிகரிக்க துவங்கியுள்ளது. இந்நிலையில், டெல்லியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் மத்திய பிரதேசத்தில்...
விலங்குகளில் அதிக புத்திசாலித்தனம் உள்ள விலங்கினம் யானை. ஆனால், யானைகளின் வாழ்விடங்களை மனிதன் ஆக்கிரமிக்க துவங்கி விட்டான். எனவே, தண்ணீர் மற்றும் உணவுக்காக யானைகள் வாழும் இடத்திலிருந்து மனிதர்கள் வசிக்கும் இடங்களுக்கு வருகிறது. சில சமயம்...
உலகம் முழுவதும் உணவை அடுத்து மக்கள் அதிகம் விரும்பி உண்ணுவது Snacks எனப்படும் உணவு பண்டங்களைத்தான். இனிப்பு காரம் என பல வகையான உணவு பண்டங்களால் மக்களால் விரும்பி சாப்பிடப்படுகிறது. இதில் இந்தியாவில் வட மாநிலங்களில்...
ஊறும் இனங்களில் மிகவும் ஆபத்தானது முதலை. இது நீரிலும் வாழும். நிலத்திலும் வாழும் தன்மை கொண்டது. எவ்வளவு பெரிய விலங்காக இருந்தாலும் இதன் வாயில் மாட்டிக்கொண்டால் அவ்வளவுதான். சிறுத்தை, அருமை ,மான் போன்ற விலங்குகளை கூட...
ஆப்கானிஸ்தானில் 14 வருடங்களாக இருந்த மக்களாட்சியை அகற்றிவிட்டு தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ளனர். எனவே, உயிருக்கு பயந்து பலரும் அமெரிக்கா போன்ற வெளிநாடுகளுக்கு செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். விமான நிலையத்தில் பலரும் குவிந்திருப்பதால் அங்கு தொடர்ந்து பதட்டம்...
திருமணம் மற்றும் திருமணம் தொடர்பான நிகழ்ச்சிகள், அந்த நிகழ்ச்சியில் நடைபெறும் சம்பவங்கள் என எல்லாமே மகிழ்ச்சியான மற்றும் மறக்க முடியாத நினைவுகள்தான். ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் திருமண நிகழ்வு என்பது முக்கியமானது மட்டுமல்ல.. அவர்களால் மறக்க...
சினிமாவில் மட்டுமில்லாமல் சின்னத்திரை சீரியல்கள் மற்றும் காமெடி நிகழ்ச்சிகளில் உருவக்கேலி என்பது அதிகரித்து வருகிறது. விஜய் டிவியில் பல காமெடி காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் மிகவும் பிரபலமாகி வருபவர் நடிகை தீபா. வெகுளியான பேச்சு...