ஏரியில் உள்ள ஆகாயத் தாமரைகளை தூர்வாறும் பணியில் அ.தி.மு.க. – தி.மு.கவினருக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. பிறகு, மாநகராட்சி ஊழியர்களே தூர்வாறும் பணியை மேற்கொண்டதால் அனைவரும் கலைந்து சென்றனர். சென்னை மடிப்பாக்கம் பாலையா கார்டன்...
சினிமாவிலிருந்து புற்றீசல் போல் அரசியலுக்கு வருகிறார்கள் என்று கமல் ரஜினியை விமர்சித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, தற்போது நல்ல ஆட்சி நடப்பதால் தான் மழைபெய்வதாக கூறியுள்ளார். மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ அம்மா மினி கிளினிக்கை...
10 கோடி ரூபாய் செலுத்தினால் சுதாகரனும் உடனே விடுதலையாகலாம் என்று பெங்களூரு தனி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கில் அவருடைய தோழி சசிகலாவும், சுதாகரனும் பெங்களூரு பரப்பன சிறைச்சாலையில் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர். சசிகலா...
2021 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 234 தொகுதிகளிலும் போட்டியிட வேண்டும் என்கிற விருப்பம் தனக்கு இருப்பதாக தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.. தற்போது காங்கிரஸ்,...
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் நடந்து வருவது நல்லாட்சியல்ல, காட்டாட்சி என்று விமர்சித்துள்ளார் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின். இது தொடர்பாக அவர், ‘போற இடமெல்லாம் தமிழ்நாட்டுல நல்லாட்சி நடக்குதுன்னு ஜப்பான்ல சொன்னாங்க,...
நடிகர் கமல்ஹாசனின் படத்தைப் பார்த்தால் குடும்பம் காலி என்று முதல்வர் பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். அரியலூர் மாவட்டம் மாவட்ட நிகழ்ச்சி ஒன்றில் முதல்வர் பழனிசாமி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது,’ கமல் புதுசாக கட்சியில்...
தமிழகத்தில் அடுத்த இரண்டு தினங்களுக்கு சில மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சென்னை மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் கூறுகையில், குமரிக்கடல்...
நான் யாரையும் ரகசியமாக சந்திக்கவில்லை என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்கள நீதி மய்யம் கட்சியின் தலைவர் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பல்வேறு...
பெரியாரிய மற்றும் திராவிடக் கொள்கைகளில் நாட்டம் கொண்ட சத்யராஜ், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் எனத் தெரிகிறது. இது குறித்து அவர் வெளியிட்டதாக பரவிவரும் அறிக்கையில், ‘என் குழந்தைகள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை...
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த திவ்யா என்ற இளம்பெண் திருமண வாழ்க்கை பிடிக்காததால் 2017 ஆம் ஆண்டு வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், தற்போது ஜார்க்கண்டில் பட்டாதாரியாக மீட்கப்பட்டுள்ளார். மதுரை மாவட்டம் எல்லிஸ்நகர் பகுதியைச் சேர்ந்தவர் திவ்யா....
தேமுகதி கட்சி இப்போது விஜயகாந்திடமே இல்லை என்றும் கட்சி தடம் மாறி சென்று கொண்டிருப்பதாகவும் அக்கட்சியிலிருந்து வெளியேறிய மதிவாணன் கூறியுள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலினை எதிர்த்து மக்கள் நலக் கூட்டணி...
சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணம் தொடர்பாக சக நடிகர் நடிகைகளிடம் கோட்டாட்சியர் இன்று விசாரணை நடத்துகிறார். சின்னத்திரை நடிகை சித்ரா அண்மையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது மரணம் தற்கொலை என்று போலீசார் கூறிவந்தாலும்,...
பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவின் விடுதலையொட்டி சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாதவகையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பா கர்நாடக உளவுத்துறை சிறைநிர்வாகத்திற்கு அறிவுறுத்தியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா கைது செய்யப்பட்டு, சிறைத்தண்டனை...
சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்துவருகிறது. இந்த மழை அடுத்த 2 நாட்களுக்கும் நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நடப்பு ஆண்டிற்கான பருவமழை கடந்த அக்டோபர்...
அதிமுக ஒரு இமயமலை என்றும் திமுகவும், கமலும் இணைந்து இமயமலையுடன் மோதப் பார்க்கிறார்கள் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். வருகின்ற சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் திமுக, அதிமுக, மக்கள் நீதி மய்யம் என அனைத்து...