வருகிற பொங்கல் விழாவின் போது ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனுமதி அளிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகையின் போது மதுரை அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு பகுதிகளில் நடக்கும் ஜல்லிக்கட்டு உலகப் பிரசித்தம். சில ஆண்டுகளுக்கு...
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தமிழக அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி, 97 பக்கங்கள் கொண்ட ஆதாரங்களை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் ஒப்படைத்துள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்....
தமிழக பால்வளத் துறை அமைச்சராக இருக்கும் ராஜேந்திர பாலாஜி, வரும் சட்டமன்றத்தில் தோற்பது உறுதி என்று கூறியுள்ளார் அதிமுக எம்.எல்.ஏ ராஜவர்மன். அதிமுக கட்சிக்குள்ளேயே அமைச்சருக்கு எதிராக கலகக் குரல் எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜேந்திர...
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை...
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தமிழக அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி, 97 பக்கங்கள் கொண்ட ஆதாரங்களை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் ஒப்படைத்துள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்....
கொரோனா வைரஸ் உலகையே ஆட்டுவித்துக் கொண்டிருக்கும் சூழலில், இங்கிலாந்தில் புதிதாக வைரஸ் ஒன்று அதிவேகமாக பரவி வருவதால், அந்நாட்டு மக்கள் கலக்கத்தில் உள்ளனர். அங்கு வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள தலைநகர் லண்டன், கிழக்கு மற்றும் தென்கிழக்கு...
தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியாவிலும் கொரோனா பரவல் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. இந்த வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையை விட குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. எனினும், இங்கிலாந்தில் மீண்டும் கொரோனா தாக்குதல் தீவிரம் அடைந்திருப்பதால் உலக நாடுகள்...
தமிழகத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக அங்கம் வகிக்கிறது. இந்தக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கட்சி, புதிய தமிழகம், தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இருக்கின்றன. 2019 நாடாளுமன்றத்...
தமிழக தேர்தல் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தனது தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான கமல்ஹாசனும் கடந்த ஒரு வாரமாக தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்....
பொங்கல் பண்டிகையை முன்னிட்டுத் தமிழகத்தில் இருக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு 2,500 ரூபாய் கொடுக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதற்கு ஆதரவு மற்றும் எதிர்ப்புக் கருத்துகள் வந்து கொண்டிருக்கின்றன. எதிர்வரும் சட்டமன்றத்...
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், தங்கள் கட்சி வென்றால், தமிழகத்தில் உள்ள இல்லத்தரசிகளுக்கு ஊதியம் கொடுக்கும் திட்டம் அமல் செய்யப்படும் என்று கூறியுள்ளார். இது...
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், இன்று காஞ்சிபுரத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். பிரச்சாரத்துக்கு நடுவில் அவர் செய்தியாளர்களை சந்தித்து, வரும் தேர்தலில் மய்யம் வெற்றி பெற்றால் செயல்படுத்தப் போகும் 7 அம்ச திட்டம்...
தேர்தலில் 2,000 ரூபாய் கிடைக்கும் என்று ஆசைப்பட்டு, ஓட்டு போட்டால் கார் டயரில் விழுபவர்கள்தான் அரசியல்வாதிகளாக கிடைப்பார்கள் என்று பாஜக பொதுக் கூட்டத்தில் பேசியுள்ளார் அக்கட்சியின் துணைத் தலைவர் அண்ணாமலை. மத்திய அரசு கொண்டு வந்த...
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், 2021 சட்டமன்றத் தேர்தலையொட்டி, பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ‘சீரமைப்போம் தமிழகத்தை’ என்னும் முழக்கத்தோடு கமல், பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் காஞ்சிபுரம்...
அடுத்த 5 ஆண்டுகளுக்குள் கைலாசாவில் 1 லட்சம் பேர் வந்துவிடுவார்கள் என்று நித்தியானந்தா பரபரப்பு ஆடியோவை வெளியிட்டுள்ளார். லீலை சாமியார் நித்தியானந்தா தனக்கென்று கைலாசா என்ற நாட்டை உருவாக்கி விட்டு, தீவில் தன் சிஷய்யைகளுக்கு உபதேசம்...