
அபுதாபி: ஆசிய கோப்பை போட்டியில் வங்கதேசம் பேட்டிங் ஆர்டரை ஜடேஜா சுக்குநூறாக உடைத்து வருகிறார். ஆசிய கோப்பை போட்டியில் இந்தியாவிற்கு எதிரான வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்கிறது. ஆசிய கோப்பை போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது....

அபுதாபி: ஆசிய கோப்பை போட்டியில் இந்தியாவிற்கு எதிரான வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்கிறது. ஆசிய கோப்பை போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தியா இதுவரை நடந்த இரண்டு போட்டியிலும் வென்றுள்ளது. ஹாங்காங் பாகிஸ்தான் அணிக்கு எதிராக...

அபுதாபி: ஆசிய கோப்பை போட்டியில் இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் மோசமாக திணறி வருகிறது. இந்தியாவிற்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் டாஸ் வென்றது. பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. இந்த தற்போது பந்து வீசுகிறது....

அபுதாபி: ஆசிய கோப்பை போட்டியில் இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்கிறது. இந்தியாவிற்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் டாஸ் வென்றது. பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. இந்த தற்போது பந்து வீசுகிறது....

கோவை: லோக் சபா தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவெடுத்து வருவதாக மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் அறிவித்து இருக்கிறார். ஆனால் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட போவதில்லை என்றும் அறிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யத்தின் பயிலரங்கம்...

லண்டன்: இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி நீக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய கிரிக்கெட் அணிக்கு இது மோசமான காலமாகும். கிரிக்கெட் தொடர் விளையாட இங்கிலாந்து சென்று இருக்கும் இந்திய அணி...

வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்காததால் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய் ஜியோ, ஏர்டெல், வோடஃபோன், ஐடியா உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அபராதம் விதித்துள்ளது. இதில் அதிகபட்சமாக ரிலையன்ஸ் ஜியோவுக்கு குறைந்தபட்சமாக வோடஃபோன் நிறுவனத்துக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது....

இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக வலம் வந்த ஆர்பி சிங் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து தனது 13 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கைக்கு குட்பை தெரிவித்துள்ளார். 35 வயதான ஆர்பி...

மும்பை : இந்திய அணியில் விளையாட 20 வயது நிரம்பிய கலீல் அகமது தேர்வாகி உள்ளார். ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் இடது கை வேகப் பந்துவீச்சாளரான கலீல் அஹ்மது சேர்க்கப்பட்டுள்ளார். பல நாட்களாக சிறப்பான...

இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதின நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த தோல்வியால் இந்தியா 1-3 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்துள்ளது. இந்திய அணியின் இந்த...

இந்திய அதிரடி கிரிக்கெட் வீரர் ரோஹித் ஷர்மா ஒரு நாள் போட்டிகளில் அதிக முறை இரட்டை சதம் அடித்த மிகவும் அரிய சாதனைக்கு சொந்தக்காரர் ஆவார். இவருக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர் யார் என்ற...

இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தை இந்தியா எப்படி கையாள இருக்கிறதோ என்பதை பொறுத்து தான் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு உறுதி...

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடிய கோலி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். இங்கிலாந்திற்கு எதிராக இந்திய அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. மேலும் டெஸ்ட் தொடரில்...

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி வெற்றியை கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமர்ப்பிப்பதாக அணியின் கேப்டன் கோலி பேட்டியளித்துள்ளார். கேரளாவில் பெரிய அளவில் வெள்ளம் ஏற்பட்டது. தற்போது அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது....

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்திற்கு எதிராக இந்திய அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. டி20 தொடரில் வென்ற இந்தியா, ஒருநாள் தொடரில்...