
டெல்லி: பிரதமர் மோடியின் பெயரை அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்ய உள்ளதாக தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். மக்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை பிரதமர் மோடி நேற்று அறிமுகப்படுத்தினார். இதுதான் உலகில் மிகப்பெரிய மருத்துவ திட்டம்...

சென்னை: நடுக்கடலில் சிக்கி தவித்த கேரளாவை சேர்ந்த கடற்படை வீரர் அபிலாஷ் டாமி வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளார். இவரை மீட்க மூன்று நாட்கள் பெரிய போராட்டமே நடந்து இருக்கிறது. இந்திய கடற்படையை சேர்ந்த அபிலாஷ் டாமி கோல்டன்...

கொச்சி: பாலியல் குற்றச்சாட்டிற்கு உள்ளாகி கைது செய்யப்பட்டு இருக்கும் பிஷப் பிராங்கோவின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் அக்டோபர் 6ம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் இவர் மீதான வழக்கு...

ஹைதராபாத்: ஆந்திராவை சேர்ந்த எம்எல்ஏ கிடாரி சர்வேஸ்வர் ராவ் மற்றும் முன்னாள் எம்எல்ஏ சிவசேரி சோமா ஆகியோர் மாவோயிஸ்டுகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அங்கே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சுட்டுக்கொல்லப்பட்ட எம்எல்ஏ கிடாரி சர்வேஸ்வர்...

2018-2019 நிதி ஆண்டின் பட்ஜெட் அறிவிப்பில் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி 10 கோடி ஏழை குடும்பங்களுக்கு 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருத்துவக் காப்பீடு திட்டத்தினை அளிப்பதாகத் தெரிவித்து இருந்தார். இந்தியாவின் 30 மாநிலங்கள்...

வரலாறு காணாத பெட்ரோல் டீசல் விலை உயர்வை சந்தித்து வருகின்றனர் பொதுமக்கள். இந்த விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் பல போராட்டங்கள் நடந்து வருகிறது. அரசியல் கட்சியினரும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் விலை தொடர்ந்து...

கேரளா மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த கன்னியாஸ்திரீ ஒருவர் அங்குள்ள பஞ்சாப்பிலுள்ள ஜலந்தர் கத்தோலிக்க மறை மாவட்டப் பேராயர் பிராங்கோ முலக்கல் மீது பாலியல் புகார் தெரிவித்திருந்தார். இந்த வழக்கில் அதிரடி திருப்பமாக பிஷப் பிராங்கோ கைது...

கொச்சி: பாலியல் குற்றச்சாட்டிற்கு உள்ளாகி உள்ள கேரளா பிஷப் பிராங்கோ தற்போது போலீசால் கைது செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள தேவாலயத்தில்தான் இவர் பிஷப்பாக இருந்தார். அப்போது அங்கு இருந்த பஞ்சாப்பை சேர்ந்த கன்னியாஸ்திரி...

பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாத அமைப்பான ஹிஸ்புல் முஜாஹிதீன் காஷ்மீரில் உள்ளவர்கள் அரசு வேலை வாய்ப்பினை விட்டு விடுங்கள். இலை என்றால் உங்கள் உயிரை இழந்து விடுவீர்கள் என்று வாட்ஸ்ஆப் மூலம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. விரவாத...

விடுதியில் தங்கி படித்து வந்த 10-ஆம் வகுப்பு மாணவியை அதே பள்ளியை சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவர்கள் நான்கு பேர் பலவந்தமாக கற்பழித்த சம்பவம் உத்ரகாண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள உண்டு...

டெல்லி: 2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய மாட்டேன் என்று பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் குறிப்பிட்டுள்ளார். பாபா ராம்தேவ், அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய...
சென்னை: கர்நாடகாவில் பெட்ரோல், டீசல் விலை 2 ரூபாய் குறைக்கப்பட்டு இருக்கிறது. சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 85.31 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 78.00 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் ராஜஸ்தான்,...

சென்னை: பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்ந்து உள்ளது. தற்போது மும்பையில் சில பகுதிகளில் 95 ரூபாய்க்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விலை விற்கிறது.கடந்த இரண்டு மாதமாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது....

டெல்லி: விஜய் மல்லையாவின் ஐபிஎல் அணியை யாரோ ஒரு முக்கிய நபர் ஒரு ரூபாய்க்கு கேட்டதாக சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார். கிங் பிஷர் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவர் விஜய் மல்லையாவால் பாஜக பெரிய சர்ச்சையில் சிக்கி...

சென்னை: பேரறிவாளன் உட்பட 7 தமிழர்களை விடுதலை செய்வது குறித்து முடிவெடுக்கும்படி தமிழக ஆளுநர் மத்திய அரசுக்கு பரிந்துரை கடிதம் அளித்துள்ளார். மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கும்...