
கசகசாவை பாலில் ஊறவைத்து அரைத்து அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நின்றுவிடும். கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்து வர முடி உதிராது. அடர்த்தியா நன்றாக வளரும். தலையும்...

தினமும் 2 முறையாவது முகம் கழுவும் வழக்கம் இல்லை என்றால் உங்கள் முகத்தை பாதுகாக்க உடனே அதை துவங்குங்கள். வெந்நீரில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். வெந்நீர் உங்கள் சருமத்தை உளர் தன்மை ஆக்கும். உங்கள் சருமத்தின்...

மழைக்காலத்தில் தலைமுடியைப் பராமரிப்பது சற்று சவாலான விஷயம். இதை சற்று எளிமையாக்க, தலைமுடி வேர்களில் இருக்கும் எண்ணெய் தன்மையை பாதுகாப்பது முக்கியம். அந்நிலையில் கண்டிஷனர் வறட்சியை அதிகரிக்கும். எனவே இடைவெளி விட்டு கண்டிஷனர் அப்ளை செய்வது...

*பப்பாளிப் பழத்தை முகத்தில் பூவி வர முகம் பொலிவு பெறும். பப்பாளி துண்டுகள், கற்றாழை ஜெல் சிறிது பால், கால் ஸ்பூன் சர்க்கரை ஆகியவை கலந்த பேஸ்டை 10 நிமிடங்கள் முகத்தில் மசாஜ் செய்து கழுவவும்....