பல பொதுவான அழகுக் கவலைகளில், கண்களுக்குக் கீழே உள்ள கருவளையங்கள் முதன்மையானவை. அதிகரித்த டிஜிட்டல் சோர்வு கருவளையங்களை பெறுவதற்கான காரணங்களில் ஒன்றாக இருந்தாலும், அதற்கு பங்களிக்கும் இன்னும் பல காரணங்கள் உள்ளன. காலப்போக்கில், தோல் கொலாஜனை...
கறிவேப்பிலை காலங்காலமாக பயன்படுத்தப்பட்டு வரும் அழகுப் பொருளாகும், இது பல தலைமுறைகளாக கூந்தலுக்குப் பயன்படுகிறது. கறிவேப்பிலையின் நன்மைகள் பற்றி உங்கள் குடும்பத்தினரிடம் இருந்து நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். கறிவேப்பிலை, வைட்டமின்களின் வளமான மூலமாக இருக்கிறது. உச்சந்தலைக்கு ஊட்டமளிக்கவும்,...
முகம் பளபளனு பொழிவுடன் இருக்க அனைவருக்கும் பிடிக்கும். இன்றைய சூழலில் நாம் சாலையில் பயணித்துவிட்டு விட்டிற்கு வந்து பார்த்தால் ஒரு இன்ச் தூசு ஒட்டி இருக்கும். முகத்தை பொழிவாக வைத்துக்கொள்ள சந்தையில் பல க்ரீம்கள், ஃபேஸ்...
ஆப்பிள் பழத்தை சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணெய்ப் பசை குறையும். தக்காளிப்பழத்தை இரண்டாக நறுக்கி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணெய்ப் பசை குறையும். மோரை முகத்தில் தடவி...
ஒரு நாளைக்கு 4 அல்லது 5 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். ஒரு நாளைக்கு 4 அல்லது 5 முறை வெறும் நீரால் முகம் கழுவு வேண்டும். காற்றாலை ஜெல்லை நன்றாக மசித்து, கஸ்தூரி மஞ்சள்...
கசகசாவை பாலில் ஊறவைத்து அரைத்து அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நின்றுவிடும். கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்து வர முடி உதிராது. அடர்த்தியா நன்றாக வளரும். தலையும்...
தினமும் 2 முறையாவது முகம் கழுவும் வழக்கம் இல்லை என்றால் உங்கள் முகத்தை பாதுகாக்க உடனே அதை துவங்குங்கள். வெந்நீரில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். வெந்நீர் உங்கள் சருமத்தை உளர் தன்மை ஆக்கும். உங்கள் சருமத்தின்...
மழைக்காலத்தில் தலைமுடியைப் பராமரிப்பது சற்று சவாலான விஷயம். இதை சற்று எளிமையாக்க, தலைமுடி வேர்களில் இருக்கும் எண்ணெய் தன்மையை பாதுகாப்பது முக்கியம். அந்நிலையில் கண்டிஷனர் வறட்சியை அதிகரிக்கும். எனவே இடைவெளி விட்டு கண்டிஷனர் அப்ளை செய்வது...
*பப்பாளிப் பழத்தை முகத்தில் பூவி வர முகம் பொலிவு பெறும். பப்பாளி துண்டுகள், கற்றாழை ஜெல் சிறிது பால், கால் ஸ்பூன் சர்க்கரை ஆகியவை கலந்த பேஸ்டை 10 நிமிடங்கள் முகத்தில் மசாஜ் செய்து கழுவவும்....