
EPFO 3.0: PF பணம் எடுப்பதில் புரட்சிகர மாற்றம்! UPI மற்றும் ATM மூலம் உடனடி பணப் பரிமாற்றம் விரைவில் அறிமுகம் இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான ஊழியர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில், ஊழியர் வருங்கால வைப்பு...

8வது ஊதியக் குழு அப்டேட்: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வும், நிலுவைத் தொகையும்? வெளியான முக்கிய தகவல்! மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வரும் 8வது ஊதியக் குழு...

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று காலை (21/06/2026) கிராம் 13,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரன் 108,800 ரூபாயாக உள்ளது. சுத்த தங்கமான 24 காரட் தங்கம் விலை கிராமுக்கு 14,836 ரூபாய் என...

PM Kisan 23rd Installment: 9.44 கோடி விவசாயிகளுக்கு ரூ.18,880 கோடி நிதியுதவி – உங்கள் கணக்கில் ரூ.2,000 வரவு ஆனதா? நாட்டின் விவசாயிகளுக்கு நிதி ஆதரவு வழங்கும் முக்கியமான மத்திய அரசுத் திட்டமான பிரதான்...

EPF Interest Rate 2025-26: 8.25% வட்டி விகிதத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் – விரைவில் உறுப்பினர்களின் கணக்கில் வட்டி வரவு ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF) உறுப்பினர்களுக்கு முக்கியமான செய்தியாக, 2025-26 நிதியாண்டிற்கான...

குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம்: இயந்திர நெல் சாகுபடிக்கு ஏக்கருக்கு ரூ.4,000 மானியம்; விவசாயிகள் விண்ணப்பிக்க அழைப்பு பூதலூர் வேளாண்மை வட்டாரத்தில் நடப்பு குறுவை பருவ நெல் சாகுபடியை ஊக்குவிக்கும் நோக்கில் குறுவை சிறப்பு தொகுப்பு...

குழந்தைகள் இல்லாத இரட்டை வருமானம் (DINK – Double Income, No Kids) கொண்ட பெங்களூருவைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் மாதம் ரூ.3 லட்சம் வருமானம் ஈட்டும் நிலையில், 50 வயதிலேயே முன்கூட்டியே ஓய்வு பெற...

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதி ஒப்பந்தத்தால் உலகளாவிய பதற்றம் குறைந்துள்ள நிலையில், முதலீட்டாளர்கள் தங்களின் முதலீட்டு திட்டங்களை மறுபரிசீலனை செய்து வருகின்றனர். கச்சா எண்ணெய் விநியோகம் மேம்படும் என்ற எதிர்பார்ப்பும், எரிசக்தி விலை குறையும்...

PM-VBRY திட்டம்: முதல் வேலைக்கு ரூ.15,000 ஊக்கத்தொகை; புதிய வேலைவாய்ப்புகளுக்கு நிறுவனங்களுக்கும் சலுகை இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில் மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள ‘பிரதான் மந்திரி விக்சித் பாரத் ரோஜ்கர் யோஜனா’ (PM-VBRY) திட்டத்தின் கீழ்,...

வீட்டுக்கடனுக்கு காப்பீடு கட்டாயமில்லை: ரிசர்வ் வங்கியின் புதிய உத்தரவால் கடன் வாங்குவோருக்கு பெரிய நிம்மதி சொந்த வீடு வாங்குவது பெரும்பாலான மக்களின் வாழ்நாள் கனவாக உள்ளது. இந்தக் கனவை நனவாக்க பலர் வங்கிகளில் வீட்டுக்கடன் பெற்று...

8-வது ஊதியக் குழு: பணிக்கொடை வரம்பை ரூ.75 லட்சமாக உயர்த்த அரசு ஊழியர் சங்கங்கள் கோரிக்கை 8-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் குறித்து மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது....

அமெரிக்க மத்திய வங்கியான Federal Reserve System (Federal Reserve) வெளியிட்ட சமீபத்திய கொள்கை முடிவுகளின் தாக்கத்தால், இந்திய ரூபாய் வியாழக்கிழமை (ஜூன் 18) வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு எதிராக பலவீனமடைந்தது. முந்தைய வர்த்தக...

தங்கத்திற்கு மாற்றாக வெள்ளியும் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. குறைந்த விலை, அதிக அணுகல் வசதி மற்றும் தொழில்துறை பயன்பாடு ஆகிய காரணங்களால், வெள்ளி தற்போது ஒரு முக்கிய முதலீட்டு வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. ஆனால் வெள்ளியில்...

PAN (Permanent Account Number) கார்டு என்பது வருமான வரி தாக்கல் செய்வதற்கான ஆவணம் மட்டுமல்ல. தற்போது பல முக்கிய நிதி பரிவர்த்தனைகளில் PAN எண்ணை வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வங்கி கணக்கு திறப்பது முதல் சொத்து...

இன்றைய காலகட்டத்தில் ரூ.100க்கு வாங்கக்கூடிய ஒரு பொருளை, பல ஆண்டுகள் கழித்தும் அதே விலைக்கு வாங்க முடியும் என்று எதிர்பார்க்க முடியாது. காரணம், காலப்போக்கில் பணத்தின் மதிப்பு குறைவதாலும் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் அதிகரிப்பதாலும்...