Connect with us

தமிழ்நாடு

சென்னை வேளச்சேரி ஏரியை ஆக்கிரமித்துள்ள 750 கட்டிடங்களுக்கு நோட்டீஸ்!

Published

on

சென்னையில் 2015-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்குப் பிறகு அதற்கான முக்கிய காரணங்களாகக் கூறப்பட்டது ஏரிகளை ஆக்கிரமித்ததுதான்.

இந்நிலையில் 2021, 2022 நிதியாண்டுகளிலும் சென்னையில் வெள்ள பாதிப்புகள் பெரும் அளவில் ஏற்பட்டது. வெள்ள பாதிப்பில் தானாக முன்வந்து தலையிட்ட சென்னை உயர் நீதிமன்றம், அதற்கான காரணங்களை அரசு ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏரிகளை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தது.

Velachery Lake

இப்போது சென்னையில் உள்ள பல்வேறு ஏரிகளை ஆக்கிரமித்துள்ள கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுத்து வரும் தமிழ்நாடு அரசு, வெள்ள பாதிப்பில் மிகவும் பாதிக்கப்பட்ட வேளச்சேரியில் உள்ள ஏரியை ஆக்கிரமித்துள்ள 750 கட்டிடங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஒரு காலத்தில் 265 ஏக்கராக இருந்த வேளச்சேரி ஏரி இப்போது வெறும் 55 ஏக்கராக உள்ளது. எனவே இந்த ஏரியை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்குத் தமிழ்நாடு அரசு அளித்துள்ள பதிலில், ஏரியை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Velachery Lake

இந்த நோட்டீஸ்க்கும் கட்டிட உரிமையாளர்கள் அளிக்கும் பதில் அரசுக்குத் திருப்திகரமாக இல்லாவிட்டால், அவர்கள் வெளியேற்றப்பட்டு, கட்டிடங்கள் இடிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த கட்டிட உரிமையாளர்களுக்கு மாற்று ஏற்பாடுகளை அரசு செய்து தருமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

உலகம்3 mins ago

அரசு பணத்தை ரூ.1.8 கோடி மோசடி செய்த பார்வையற்ற 48 வயது பெண்.. எப்படி தெரியுமா?

சினிமா7 mins ago

பிரியங்கா சோப்ராவுக்கே இப்படியொரு கொடுமை நடந்திருக்கா? பரபரக்கும் பாலிவுட்!

சினிமா20 mins ago

அய்யோ! யார பார்க்குறதுன்னே தெரியலையே.. ஜிம் உடையில் கிக்கேற்றும் தீபிகா படுகோனே, ஐஸ்வர்யா மேனன்!

சினிமா32 mins ago

லியோ படத்தின் ஓடிடி உரிமம் மற்றும் ஆடியோ ரைட்ஸ் இத்தனை கோடிக்கு விற்பனையா?

சினிமா44 mins ago

சிவகார்த்திகேயன் தொடுத்த சம்பள பாக்கி வழக்கு ஒருவழியா செட்டில் ஆனது!

சினிமா9 hours ago

சிக்கலில் தனுஷ் படம்: விளக்கம் கொடுத்த இயக்குநர்!

வேலைவாய்ப்பு9 hours ago

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 9223

இந்தியா10 hours ago

எஸ்பிஐ-எச்.டி.எப்.சி வங்கிகள் நிறுத்த போகும் ஸ்பெஷல் பிக்சட் டெபாசிட் திட்டம்.. இன்றே முந்துங்கள்..!

இந்தியா10 hours ago

ஐடிபிஐ வங்கியின் புதிய CFO ஸ்மிதா ஹரிஷ் குபேர்: யார் இவர் தெரியுமா?

சினிமா செய்திகள்10 hours ago

நயன்தாராவால் நடந்த மாற்றம்: கீர்த்தி சுரேஷ் நெகிழ்ச்சி!

வேலைவாய்ப்பு6 days ago

தமிழக அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு7 days ago

ரூ.56,100/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 days ago

பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 2800+

பர்சனல் பைனான்ஸ்7 days ago

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்குத் தொடர்ந்து அதிக டிவிடண்ட் வழங்கும் இந்திய நிறுவனங்கள்!

வேலைவாய்ப்பு5 days ago

NIT திருச்சியில் வேலைவாய்ப்பு!

உலகம்7 days ago

திவால் நிலைக்கு சென்ற கிரெடிட் சூயிஸ் ஊழியர்களுக்கு வித்தியாசமான அபராதம் விதித்த சுவிஸ் அரசாங்கம்!

வணிகம்7 days ago

தங்கம் விலை ஒரே நாளில் அதிரடியாகச் சவரனுக்கு ரூ.800 சரிந்தது (22/03/2023)!

வேலைவாய்ப்பு5 days ago

IIITDM காஞ்சிபுரத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு6 days ago

ரூ.85,000/- ஊதியத்தில் இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு6 days ago

ரூ.1,77,500/- ஊதியத்தில் NIC-ல் வேலைவாய்ப்பு!மொத்த காலியிடங்கள் 590+