Connect with us

தமிழ்நாடு

சென்னை வேளச்சேரி ஏரியை ஆக்கிரமித்துள்ள 750 கட்டிடங்களுக்கு நோட்டீஸ்!

Published

on

சென்னையில் 2015-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்குப் பிறகு அதற்கான முக்கிய காரணங்களாகக் கூறப்பட்டது ஏரிகளை ஆக்கிரமித்ததுதான்.

இந்நிலையில் 2021, 2022 நிதியாண்டுகளிலும் சென்னையில் வெள்ள பாதிப்புகள் பெரும் அளவில் ஏற்பட்டது. வெள்ள பாதிப்பில் தானாக முன்வந்து தலையிட்ட சென்னை உயர் நீதிமன்றம், அதற்கான காரணங்களை அரசு ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏரிகளை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தது.

Velachery Lake

இப்போது சென்னையில் உள்ள பல்வேறு ஏரிகளை ஆக்கிரமித்துள்ள கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுத்து வரும் தமிழ்நாடு அரசு, வெள்ள பாதிப்பில் மிகவும் பாதிக்கப்பட்ட வேளச்சேரியில் உள்ள ஏரியை ஆக்கிரமித்துள்ள 750 கட்டிடங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஒரு காலத்தில் 265 ஏக்கராக இருந்த வேளச்சேரி ஏரி இப்போது வெறும் 55 ஏக்கராக உள்ளது. எனவே இந்த ஏரியை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்குத் தமிழ்நாடு அரசு அளித்துள்ள பதிலில், ஏரியை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Velachery Lake

இந்த நோட்டீஸ்க்கும் கட்டிட உரிமையாளர்கள் அளிக்கும் பதில் அரசுக்குத் திருப்திகரமாக இல்லாவிட்டால், அவர்கள் வெளியேற்றப்பட்டு, கட்டிடங்கள் இடிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த கட்டிட உரிமையாளர்களுக்கு மாற்று ஏற்பாடுகளை அரசு செய்து தருமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

author avatar
seithichurul
இந்தியா2 மணி நேரங்கள் ago

நிதி ஆயோக் கூட்டத்தில் மம்தா பானர்ஜி மைக் ஆஃப்! கடுப்புடன் வெளியேறினார்!

தினபலன்8 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் : சனிக்கிழமை (27-07-2024)

விமர்சனம்18 மணி நேரங்கள் ago

ராயன் திரை விமர்சனம் | Raayan – Movie Review

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

ஆடி கிருத்திகைக்கு திருத்தணி முருகன் கோயில் கட்டணச் சலுகை!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

சங்கடஹர சதுர்த்தி: தேனியில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம்!

கிரிக்கெட்22 மணி நேரங்கள் ago

IND vs SL 2024: முதல் T20-ல் மழை இல்லை, வானிலை சாதகமாக உள்ளது!

சினிமா22 மணி நேரங்கள் ago

ரஜினிகாந்த்: பேரனுக்காக ஒரு அன்பான தாத்தா!

செய்திகள்22 மணி நேரங்கள் ago

வாட்ஸ்அப்பில் புதிய மாற்றம்: இன்ஸ்டாகிராம் ஸ்டைல் மென்ஷன் வசதி!

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

ஆடி மாதத்தில் அம்மன் கோவிலில் கூழ் ஊற்றுவது ஏன்? – ஒரு விரிவான பார்வை

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

வீட்டில் பணம் தங்கவில்லையா? லட்சுமி கடாக்ஷம் பெறுங்கள்!

பல்சுவை5 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்4 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலையில் மாற்றமில்லை (21/07/2024)!

ஆன்மீகம்7 நாட்கள் ago

ஆடி பௌர்ணமி சிறப்புகள் என்ன?

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

வணிகம்3 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வணிகம்4 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்6 நாட்கள் ago

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!