
கடந்த 2017-ஆம் ஆண்டு மாட்டுக்கறி உண்ணுவதற்கு ஆதரவாக ஃபேஸ்புக்கில் பதிவிட்டதற்காக ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பேராசிரியர் ஒருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு மிருகவதை தடை சட்டத்தில் சில திருத்தங்கள்...

இந்தியாவில் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த, மூன்றாவதாக பிறந்த குழந்தைக்கு வாக்குரிமையை வழங்கக் கூடாது என யோகா குரு பாபா ராம்தேவ் சர்ச்சை கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்த யோகா குருவும் பதஞ்சலி...

அயோத்தி ராமர் கோவில் விவகாரம் நீண்ட காலமாக உள்ள ஒரு சர்ச்சைக்குறிய விவகாரம். இந்நிலையில் விரைவில் ராமர் கோயில் அயோத்தியில் கட்டப்படும் என ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் கூறியுள்ளார். அயோத்தி ராமர் கோயில்...

நரேந்திர மோடி 2வது முறையாக மே 30-ம் தேதி பிரதமராகப் பதவியேற்க உள்ளார். மக்களவை தேர்தல் 2019-ல் தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றிபெற்றுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி மே 30-ம் தேதி மீண்டும் ஆட்சி அமைக்க...

மக்களவை தேர்தலில் மேற்குவங்கம் மாநிலத்தில் பாஜக 18 தொகுதிகளில் வெற்றிபெற்றதையடுத்து தான் இனியும் முதல்வராக தொடர விரும்பவில்லை என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 17-வது மக்களவைக்கு நடந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய...

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்றக் குழு தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மோடி, இரண்டாவது முறையாக ஆட்சியமைக்க குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து உருமைகோரியுள்ளார். 17-வது மக்களவைக்கு நடந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி...

மே 23-ம் தேதி மக்களவை தேர்தல் வாக்கெண்ணிக்கையின் போது பிறந்த குழந்தைக்கு, உத்திர பிரதேசம் இஸ்லாமியத் தம்பதிகள் நரேந்திர மொடி எனப் பெயரிட்டுள்ளனர். உத்திர பிரதேசம் மாநிலம் கோண்டாவில் உள்ள மீனாஜ் பேகமின் கணவர் துபாயில்...

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனித்து தனிபெரும்பான்மை பெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது. மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார். அதற்குள் மத்திய பிரதேசம் மாநிலத்தில் இஸ்லாமியர்கள் பசுப்...

சௌகிதார் என்ற சொல்லை தனது பெயருக்கு முன்னால் சேர்த்துகொண்டு டுவிட்டரில் இயங்கி வந்தார் பிரதமர் மோடி. மக்களவை தேர்தல் பிரச்சாரங்கள் தொடங்கவதற்கு முன்னர் இந்த மாற்றத்தை செய்துகொண்ட மோடி, தனது அமைச்சர்கள் ஆதரவாளர்கள் அனைவரையும் அவ்வாறு...

உத்திர பிரதேசத்தின் உன்னாவோ தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட சாக்ஷி மஹாராஜ் தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றிபெற்றுள்ளார். சாக்ஷி மஹாராஜ்க்கு போட்டியாக களம் கண்ட சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் அரும் ஷங்கர் ஷுக்லா 4,00,956 வாக்கு...

அகில இந்திய மஜ்லிஸ்-இ-இடிஹதுல் முஸ்லிமின் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி மக்களவைத் தேர்தலில் தொடர்ந்து 4 முறை வெற்றி வாகை சூடியுள்ளார். மக்களவை 2019 தேர்தலில் அசாதுதீன் ஒவைசி பாஜகவின் பகவந்த் ராவ்-ஐ எதிர்த்து ஹைதரபாத்...

பாஜக தொடர்ந்து இரண்டாவது முறையாக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. இதற்கு உலக தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில் பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வாழ்த்து தெரிவித்துள்ளார். 7 கட்டங்களாக நாடு...

17-வது மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று நடைபெற்று வருகிறது. இதில் பாஜக பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இதனால் பாஜகவே தனித்து தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகி உள்ளது....

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இந்தமுறை முதன்முறையாக இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். வழக்கமாக உத்தரப்பிரதேசத்தின் அமேதி தொகுதியில் போட்டியிடும் ராகுல்காந்தி இந்தமுறை கூடுதலாக கேரளாவின் வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டார். 7 கட்டங்களாக நடைபெற்ற 17-வது மக்களவைக்கான தேர்தலில்...

17-வது மக்களவைக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிட்டார். கடந்த முறை இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட பிரதமர் மோடி இந்தமுறை ஒரே ஒரு தொகுதியாக வாரணாசி தொகுதியில்...