நடிகர் விஷால் சமீபத்தில் மக்கள் நல இயக்கம் என்ற அமைப்பை ஆரம்பித்து தனது அரசியல் பயணத்துக்கு ஒரு வழியை உருவாக்கினார். இந்நிலையில் அவர் தனது சக நடிகரான கருணாஸ் கைது குறித்து அதிரடி கருத்து ஒன்றை...
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் செயலாளர் ஸ்ரீதரனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட அவர் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பார்க்க முதல்வர் உடனடியாக வேலூர் விரைகிறார் என்ற தகவல் வந்துள்ளது. தமிழக முதல்வர்...
தன்னுடைய கணவர் குடும்பத்தினர் ஆபாச வீடியோ ஒன்றை காட்டி மிரட்டி வருவதாகவும், பிரித்து கொண்டு சென்ற கணவருடன் மீண்டும் சேர்த்து வைக்குமாறும் இளம்பெண் ஒருவர் காவல்துறையிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார். 23 வயதான பெண்...
தமிழகத்தில் தற்போது அதிமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி இருந்து வருகிறார். ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர் பல பிரச்சனைகள் வந்தும் இந்த ஆட்சி தொடர்ந்து நீடித்து வருகிறது. தற்போது எடப்பாடி பழனிச்சாமி...
தமிழகத்தில் தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு ஆட்சி செய்து வருகிறது. இதனை அடிமை ஆட்சி எனவும் அதனை அகற்ற குக்கருக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர்...
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஒன்றரை ஆண்டுகளாக உடல்நலக்குறைவாக இருந்த போது அதை யாரும் பிரச்சனை ஆக்கவில்லை. ஆனால் தற்போது மனோகர் பாரிக்கர் உடல்நிலையை மட்டும் பிரச்சனை ஆக்குகிறார்கள் என கோவாவில் பாஜக ஆட்சியில் பொதுப்...
தற்போது அரசியலில் பலர் கிரிமினல் வழக்குகளை வைத்துக்கொண்டு சர்வசாதாரணமாக வலம் வருகிறார்கள். ஒவ்வொருமுறை தேர்தல் வரும் போதும் கட்சி வாரியாக அதிக கிரிமினல் வழக்குகள் உள்ள வேட்பாளர்கள் பட்டியலும் வெளியாகி அதிர்ச்சியளிக்கும். அதிகமான எண்ணிக்கையில் கிரிமினல்...
நடிகர் பாலாஜி விஜய் டிவியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். 96 நாட்கள் மக்கள் ஆதரவுடன் பிக்பாஸ் வீட்டில் இருந்த பாலாஜி 97-வது நாள் சனிக்கிழமை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்....
டெல்லி: பிரதமர் மோடியின் பெயரை அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்ய உள்ளதாக தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். மக்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை பிரதமர் மோடி நேற்று அறிமுகப்படுத்தினார். இதுதான் உலகில் மிகப்பெரிய மருத்துவ திட்டம்...
சென்னை: நடுக்கடலில் சிக்கி தவித்த கேரளாவை சேர்ந்த கடற்படை வீரர் அபிலாஷ் டாமி வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளார். இவரை மீட்க மூன்று நாட்கள் பெரிய போராட்டமே நடந்து இருக்கிறது. இந்திய கடற்படையை சேர்ந்த அபிலாஷ் டாமி கோல்டன்...
கொச்சி: பாலியல் குற்றச்சாட்டிற்கு உள்ளாகி கைது செய்யப்பட்டு இருக்கும் பிஷப் பிராங்கோவின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் அக்டோபர் 6ம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் இவர் மீதான வழக்கு...
திமுக தலைவராக இருந்த கருணாநிதி இறந்த பின்னர் அவரது மகன் மு.க.ஸ்டாலின் திமுக தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார். இதனையடுத்து தன்னை கட்சியில் சேர்த்துக்கொள்ளுமாறு அவரது அண்ணன் மு.க.அழகிரி தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்தார். ஆனால் அவரை தற்போதுவரை...
ஆசிய கோப்பை 2018 கிரிக்கெட் தொடரின் முக்கியமான சூப்பர் 4 சுற்றில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் ஞாயிற்றுக்கிழமை மோதின. அதில் இந்தியா பாகிஸ்தானை 9 விக்கெட் வித்யாசத்தில் வீழ்த்தி அபார வெற்றியினைப் பதிவு செய்தது....
அபுதாபி: பாகிஸ்தானிற்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் தோனி கேட்ட ரிவ்யூ ஒன்று வைரலாகி உள்ளது. ஆசிய கோப்பை போட்டிகள் தற்போது நடந்து வருகிறது. ஆசிய கோப்பை போட்டியில் இந்தியா பாக்கிஸ்தான் இன்று மோதுகிறது. இதில்...
ஹைதராபாத்: ஆந்திராவை சேர்ந்த எம்எல்ஏ கிடாரி சர்வேஸ்வர் ராவ் மற்றும் முன்னாள் எம்எல்ஏ சிவசேரி சோமா ஆகியோர் மாவோயிஸ்டுகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அங்கே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சுட்டுக்கொல்லப்பட்ட எம்எல்ஏ கிடாரி சர்வேஸ்வர்...