Connect with us

கிரிக்கெட்

கோலிக்கு பந்து வீசுவதுதான் சிரமம்: தென் ஆப்பிரிக்க வேகப்புயல் ரபாடா புகழாரம்!

Published

on

மற்ற எல்லா நாட்டு வீரர்களையும் விட இந்திய கேப்டன் விராட் கோலிக்கு பந்து வீசவே தான் அதிக சிரமப்பட்டதாக தென்னாப்பிரக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா புகழாரம் சூட்டியுள்ளார்.

தென் ஆப்பிரக்க அணியில் ககிசோ ரபாடா மிக முக்கியமான வீரர். தனது புயல்வேக துல்லியமான பந்துவீச்சால் எதிரணியை மிரட்டும் ஆக்ரோஷமான பந்துவீச்சாளர் இவர். டேல் ஸ்டெயினுக்கு பிறகு ரபாடா தென் ஆப்பிரிக்காவின் மிரட்டல் பந்துவீச்சாளராக அறியப்படுகிறார்.

ஆப்பிரிக்காவில் தற்போது நடந்துவரும் ம்ஸான்சி டி20 போட்டிகளில் விளையாடி வரும் ரபாடா தனது ஊடக பேட்டி ஒன்றில் இந்திய கேப்டன் விராட் கோலி குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அதில், இந்திய அணியின் விராட் கோலிக்கு எதிராகப் பந்து வீசுவதுதான் கடினமாக இருந்துள்ளது. அவர்தான் அதிக ரன்களைக் குவித்துள்ளார். மற்ற எந்த நாட்டு வீரர்களையும்விட கோலியை எதிர்கொள்வதே சிரமம் என கூறியுள்ளார் ரபாடா.

வணிகம்1 மாதம் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?