Connect with us

சினிமா செய்திகள்

பீஸ்ட் படத்திற்கு தடை: அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்!

Published

on

தளபதி விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்திற்கு குவைத் அரசு தடை விதித்ததாக வெளிவந்திருக்கும் செய்தி குவைத் நாட்டின் விஜய் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .

இந்த படத்தில் இஸ்லாமிய தீவிரவாதிகள், வன்முறை காட்சிகள் அதிகம் இருப்பதால் இந்தப் படத்திற்கு தடை விதிக்கப்பட்டதாக குவைத் அரசின் செய்தி ஒளிபரப்புத்துறை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் வெளியாகும் பீஸ்ட் திரைப்படம் குவைத் நாட்டில் மட்டும் வெளியாகாமல் இருப்பதால் அங்கு உள்ள விஜய் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் .

ஏற்கனவே விஷ்ணு விஷால் நடித்த எப்.ஐ.ஆர், துல்கர் சல்மான் நடித்த குரூப் ஆகிய திரைப்படங்கள் குவைத் நாட்டில் தடை செய்யப்பட்ட நிலையில் தற்போது விஜய்யின் பீஸ்ட் படமும் தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம்9 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?