Connect with us

தமிழ்நாடு

‘இனிதான் மிக கவனம் தேவை!’- 3வது அலை குறித்து எச்சரித்த தமிழக அரசு

Published

on

தமிழ்நாட்டில் 3வது அலை கொரோனா தொற்றுப் பரவாமல் இருக்க பொது மக்கள் மிகக் கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

அவர், ‘இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் அதிக தளர்வுகள் அமலுக்கு வருகின்றன. இப்படி வரும் பட்சத்தில் பொது மக்கள் அலட்சியத்துடன் கண்டிப்பாக நடந்து கொள்ளக் கூடாது. வரும் வாரங்களில், மாதங்களில் தான் மக்கள் மிகக் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். இதையே தான் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினும் வலியுறுத்தி உள்ளார்.

குறிப்பாக மக்கள் கூடும் இடம், மக்கள் அதிகமாக சேரும் இடம் போன்றவற்றில் அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். தொற்று அதிகமாக இருக்கும் இடங்களில் மிக அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்.

நான் சொல்ல வருவதெல்லாம் கொரோனா கட்டுப்பாடுகள் முழுவதையும் மக்கள் பின்பற்றி, அதை ஓர் மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும். இந்த உலகளாவிய நோயை அப்படிச் செய்வதன் மூலம் மட்டும் தான் நான் வெற்றி கொள்ள முடியும். தொடர்ந்து தளர்வுகளை அனுபவிக்க மக்கள் மிகக் கவனமாக இருக்க வேண்டும்’ என்று எச்சரித்து கூறியுள்ளார்.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?