Connect with us

இந்தியா

திடீரென அதிகரிக்கும் கொரோனா தொற்று – தமிழகத்தில் 144 தடை வருமா?….

Published

on

ban

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக படிப்படியாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதும் அதேபோல் இன்னொரு பக்கமோ ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இதன் காரணமாக தமிழக அரசின் சுகாதாரத்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது என்பதும் சென்னை மக்களுக்கு சென்னை மாநகராட்சி ஒரு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

எனவே, தமிழகத்தில் மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் தொடங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.மேலும், இதுபற்றி தமிழக அரசும் அதை பரிசீலனை செய்து வருவதாகவும் டிசம்பர் 31ஆம் தேதி ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அறிவிப்பில் இது குறித்த தகவல் வெளியாகலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது.

corono

டெல்லி, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், குஜராத் மற்றும் கர்நாடக மாநிலங்களின் பல மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவல் திடீரென அதிகரித்துள்ளது.

இந்நிலையில், தேவை ஏற்பட்டால், பெரிய அளவில் மக்கள் கூடுவதை தடுக்க மாநில அரசுகள் 144 தடை உத்தரவை பயன்படுத்தலாம் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எனவே, தமிழக அரசு இதுபற்றி விரைவில் முடிவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது..

வணிகம்3 வாரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?