Connect with us

தமிழ்நாடு

அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்கு வருகிறதா சிதம்பரம் நடராஜர் கோவில்? அமைச்சர் சேகர்பாபு தகவல்!

Published

on

பல வருடங்களாக சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சீர்காழி அருகே இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கும் பூம்புகார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார்.

அதன் பின் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது ’தீட்சதர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் சிதம்பரம் நடராஜர் கோயில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேள்விக்கு பதிலளிக்கையில், ‘சிதம்பரம் நடராஜர் கோவில் தொடர்பாக ஆய்வு கூட்டங்கள் நடத்தி உள்ளோம் என்றும் இதுதொடர்பாக முதல்வர் தனி கவனம் எடுத்து வருகிறார் என்றும் தகுந்த நேரத்தில் தகுந்த நடவடிக்கை பாயும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதனால் விரைவில் தீட்சதர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் நடராஜர் கோயில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இன்றைக்கு மத்தியில் உள்ள பெரும்பாலான பிரபலமானவர்கள் நடராஜர் கோவிலின் பக்தர்கள் என்பதும் நடராஜர் கோவில் மேல் கை வைத்தால் பல விபரீதங்கள் ஏற்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது. குறிப்பாக திமுக நடராஜர் கோவில் மேல் கை வைத்தால் சுப்ரமணியம்சாமி அதிரடியாக களம் இறங்குவார் என்றும் கூறப்பட்டு வருகிறது.

வணிகம்3 வாரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?