Connect with us

தமிழ்நாடு

ஆவின் பால் விலை நாளை முதல் உயர்வு… புதிய விலை குறித்த முழு விவரங்கள்!

Published

on

ஆவின் பால் விலை நாளை முதல் 6 ரூபாய் வரை உயர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே நாளை முதல் என்ன விலை கொடுத்து ஆவின் பாக்கெட் பால் விற்பனை செய்யப்படும் என்ற முழு விவரங்களை இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

கொள்முதல் விலை எவ்வளவு?

இன்று வரை பசும் பால் 1 லிட்டர் 28 ரூபாய் என்று ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்துவந்த நிலையில் நாளை முதல் 4 ரூபாய் உயர்த்தப்பட்டு 32 ரூபாயாக கொள்முதல் செய்யப்பட உள்ளது. அதே நேரம் எருமைப் பால் கொள்முதல் விலை 35 ரூபாயிலிருந்து 6 ரூபாய் உயர்த்தப்பட்டு 41 ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆவின் பால் பாக்கெட் சில்லறை விற்பனை விலை நிலவரம்:

நீலம் நிறம் ஆவின் பாக்கெட் பால் விலை லிட்டர் 37 ரூபாயிலிருந்து 43 ரூபாயாகவும், பச்சை பாக்கெட்டின் விலை 41 ரூபாயிலிருந்து 47 ரூபாயாகவும், ஆரஞ்சு பால் பாக்கெட் விலை 45 ரூபாயிலிருந்து 51 ரூபாயாகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

ஆவின் பால் அட்டைதாரர்களுக்கான விலை நிலவரம்:

நீலம் நிற ஆவின் பாக்கெட் பால் விலை லிட்டர் 34 ரூபாயிலிருந்து ரூபாயாகவும், பச்சை நிற பாக்கெடின் விலை 39 ரூபாயிலிருந்து 45 ரூபாயாகவும், ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டின் விலை 43 ரூபாயிலிருந்து 49 ரூபாயாகவும், மெஜெந்தா பால் பாக்கெட் விலை 35 ரூபாயிலிருந்து 41 ரூபாயாகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

மாதாந்திர பால் அட்டை வைத்திருப்பவர்களுக்கு எவ்வளவு கூடுதல் செலவு?

ஆவினின் மாதாந்திர பால் அட்டை வைத்திருப்பவர்களுக்கு இனி மாதத்திற்கு 180 ரூபாய் வரை கூடுதல் செலவாகும்.

வணிகம்21 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?