Connect with us

தமிழ்நாடு

2 ஆண்டுகளுக்கு பின் திருவண்ணாமலையில் அனுமதி: பக்தர்கள் மகிழ்ச்சி!

Published

on

இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வந்ததால் பக்தர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் .

கடந்த இரண்டு ஆண்டுகளாக திருவண்ணாமலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கிரி வலத்திற்கு பக்தர்கள் அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது .

இதனால் ஒவ்வொரு பௌர்ணமியிலும் பக்தர்கள் கிரிவலம் செல்ல முடியாத நிலை இருந்தது. இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து விட்டது என்பதும் தமிழ்நாடு முழுவதும் நேற்று 100க்கும் குறைவான கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பங்குனி மாத பௌர்ணமி கிரிவலம் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மார்ச் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் கிரிவலம் செல்லலாம் என்றும் பக்தர்களுக்கு முழு அனுமதி அளிக்கப்பட்டதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

 

வணிகம்1 மாதம் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?