Connect with us

சினிமா செய்திகள்

அரவிந்த்சாமியின் கர்ஜனை குரலில் தி லயன் கிங் டிரைலர்!

Published

on

டிஸ்னியின் தி லயன் கிங் அனிமேஷன் திரைப்படம் வரும் ஜூலை 19ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகிறது. இந்த படத்தின் தமிழ் வெர்சனுக்கு கதையின் நாயகன் சிம்பா குரலுக்கு நடிகர் சித்தார்த் குரல் கொடுத்துள்ளார்.

தி லயன் கிங் படத்தில், சிம்பாவின் தகப்பன் சிங்கமான ஸ்கேருக்கு நடிகர் அரவிந்த்சாமி குரல் கொடுத்திருப்பது ஆப்டாகவும் கர்ஜனையாகவும் இருக்கிறது என கமெண்டில் ரசிகர்கள் பாராட்டுக்களை குவித்து வருகின்றனர்.

மேலும், எண்ட்கேமுக்கு முன்னதாக அயன்மேனுக்கு குரல் கொடுத்து வந்த ரவிஷங்கரும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்துள்ளார். நடிகர் ரோபோ ஷங்கர் பும்பாவுக்கு குரல் கொடுத்துள்ளார்.

மேலும், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகி சிங்கத்துக்கு குரல் கொடுத்துள்ளார். இவர்களை தவிர ரோகிணி, மனோபாலா, சிங்கம் புலி ஆகிய நட்சத்திரங்களும் குரல் கொடுத்துள்ளனர்.

குழந்தைகள் கொண்டாடும் படமாக இந்த படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?