Connect with us

தொழில்நுட்பம்

அமெரிக்க நாடாளுமன்றத்தில் டிரம்ப் ஆதரவாளர்கள் கலவரம்.. பிரதமர் மோடி உள்ளிட்ட உலக தலைவர்கள் கண்டனம்!

Published

on

அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட கலவரத்தை எதிர்த்து உலக தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்ற நிலையில் அதிபர் தேர்தலில் வெற்றியை உறுதி செய்வதற்கான அதிகாரப்பூர்வ சான்று வழக்கும் பணி நேற்று நடைபெற்று கொண்டிருந்தது. அதனைப் பொறுக்காத ட்ரம்ப் தேர்தல் குறித்து சர்ச்சையான பேச்சுவார்த்தைகளைக் கூறினார்.

அதனை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தில் கலவரத்தை ஏற்படுத்தினார். இதனால் அங்கிருந்த பாதுகாப்பு படையினருடன் மோதல் ஏற்பட்டது. அதில் ஒரு பெண் போலீசார் படுகொலை செய்யப்பட்டார். அமெரிக்கா முழுவதும் பரபரப்பு நிலவி வருகிறது. ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் வன்முறையை தூண்டும் கருத்துகளைத் தெரிவித்ததால் அவரது கணக்கு 24 மணிநேரத்திற்கு முடக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அமெரிக்காவில் நடந்த இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், நாடாளுமன்றத்தில் நடந்த வன்முறை மற்றும் கலவரம் குறித்த செய்திகள் தனக்கு வேதனை அளிப்பதாகவும், அமைதியான முறையில் அதிகாரம் மாற்றப்பட வேண்டும் எனவும், ஜனநாயக நடைமுறைகளைச் சட்டவிரோத கலவரங்கள் சீர்குலைக்க அனுமதிக்க கூடாது எனவும் கூறியுள்ளார்.

மேலும் இச்சம்பவம் குறித்து கனட பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிஸன், ஸ்வீடன் பிரதமர் ஸ்டீவன் லோவென் உள்ளிட்ட உலக தலைவர்கள் பலரும் கண்டம் தெரிவித்துள்ளனர்.

வணிகம்6 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?