செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரப்பாக்கம் அருகில் காரணைப்புதுச்சேரி செல்லும் சாலையில் டாஸ்மாக் கடை மற்றும் மது குடிக்க பார் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று மாலை அப்பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள், திடீரென்று டாஸ்மாக் கடைக்குள் நுழைந்து...
ரேபிடோ ஆப் என்பது இருசக்கர வாகனத்தில் பயணம் செய்யும் ஒரு டாக்ஸி போன்ற அமைப்பு ஆகும். இது இப்போது மக்களிடையே பிரபலமாகி வரும் நிலையில், பெண்களின் பாதுகாப்பை மனதில் வைத்து, பெண்களே இயக்கும் ரேபிடோ ஆப்...
கஷ்டப்பட்டு சேமித்த பணத்தை பாதுகாப்பாக முதலீடு செய்ய மத்திய அரசு பல்வேறு திட்டங்களை வகுத்து வரும் நிலையில் தற்போது பெண்களுக்கு என்ன பிரத்யேக திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பெண்கள் முதலீடு செய்தால்...
பெண்களிடம் ஆபாசமாக, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சர்ச்சை இளம் பாதிரியார் பெனடிக் ஆன்றோ நேற்று அதிரடியாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் மீது தற்போது மேலும் 4 பெண்கள் தைரியமாக முன்வந்து புகார் அளித்துள்ளனர்....
200 பெண் தொழில் அதிபர்களின் தயாரிப்புகளை விற்பனை செய்ய அமேசான் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன அமேசான் நிறுவனம் பெண் தொழில் அதிபர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களது தயாரிப்புகளை தங்களது சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்த...
தங்கம் வாங்குவதில் பெண்கள் எப்போதுமே ஆர்வமாக இருப்பார்கள் என்றும் நகைக்கடைகளில் பெண்கள் கூட்டம் தான் எப்போதும் அதிகமாக இருக்கும் என்பதும் தெரிந்ததே. ஆனால் தற்போதைய இளைய தலைமுறை பெண்கள் தங்கத்தில் முதலீடு செய்வதை விட வீடுகள்...
இந்த ஆண்டு முதல் பெண்கள் ஐபிஎல் போட்டிகள் நடைபெற இருப்பதை அடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெண்கள் ஐபிஎல் அணிகள் ஏலம் நடைபெற்றது என்பதும் இந்த ஏலத்தில் ரூ.4669 கோடி பிசிஐக்கு கிடைத்தது என்பது...
இந்த ஆண்டு முதல் பெண்கள் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளதாக வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். மேலும் இன்று பெண்கள் ஐபிஎல் அணிகளுக்கான ஏலம் நடைபெறும் என்றும் இந்த அணிகளை ஏலம் எடுக்க முன்னணி...
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் 15 வருடங்கள் முடிவடைந்து 16வது வருட போட்டிகள் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளன. இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டில் பெண்கள் ஐபிஎல் போட்டி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த...
திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்றும் திருமணம் என்பது புனிதமானது என்றும் காலங்காலமாக இந்தியாவில் கூறப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே. குறிப்பாக பெண் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள் காலத்தில் பெண்களுக்கு திருமணம் செய்வதை ஒரு...
பெண்களுக்கு இனி நைட் சிப்ட் கிடையாது என உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநில முதல்வராக சமீபத்தில் இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற யோகி ஆதித்யநாத் பெண்கள் பாதுகாப்பு குறித்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து...
இளம் பெண்களால் தனக்கு பணமும் இன்பமும் கிடைத்தது என்ன ஜிம் பாடி இளைஞர் ஒருவர் போலீசில் சிக்கி வாக்குமூலம் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னையை சேர்ந்த சையத் முகமது என்பவர் பிறப்பிலேயே பணக்காரர்....
இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூபாய் 1000 என்ற அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 என்ற அறிவிப்பு மட்டுமே வெளியாகியுள்ளது. பெண்கள் உயர்கல்வி இடைநிற்றலை...
திமுக தேர்தலுக்கு முன்னர் தான் கொடுத்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வரும் நிலையில் இல்லத்தரசிகளுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கும் வாக்குறுதி குறித்த அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக பட்ஜெட் நாளை தமிழக சட்டமன்றத்தில்...
நன்றாகப் படித்து நல்ல வேலையில் சேர்ந்து ஆண்களுக்கு நிகராக சமூகத்தில் வளர்ச்சி அடைவது தான் பெண்ணுரிமையே இஷ்டத்திற்கு உடை உடுத்துவது பெண்ணுரிமை அல்ல என தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார். சென்னை நுங்கம்பாக்கத்தில்...