
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 அன்று உலகம் முழுவதும் International Women’s Day கொண்டாடப்படுகிறது. பெண்களின் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார சுயநிலை மற்றும் சமூக பாதுகாப்பை மேம்படுத்த மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் பல்வேறு...

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை (Kalaignar Magalir Urimai Thogai) திட்டம் தொடங்கியதிலிருந்து பெண்களின் அதிக ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறது. தற்போது இந்த திட்டத்தில் பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 5 புதிய அப்டேட்டுகள் வெளியாகியுள்ளது. ‘உங்களுடன்...

சென்னை:சமூக நலத்திற்கும், திருநங்கைகளின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்கும் பல திட்டங்களை தமிழ்நாடு அரசு முன்னெடுத்து வருகிறது. குறிப்பாக, ஆதரவற்ற மற்றும் பொருளாதார ரீதியாக பின்னடைவில் உள்ள 40 வயதுக்கு மேற்பட்ட திருநங்கைகளுக்காக ரூ.1500 மாத ஓய்வூதியம்...

மகளிர் உரிமைத்தொகை மாதம் ரூ.1500 ஆக உயர்வு – மத்திய பிரதேசத்தில் முக்கிய அறிவிப்பு! மத்திய பிரதேசத்தில் பெண்களுக்கு வழங்கப்படும் மாத உதவித்தொகையான ‘லட்லி பெஹனா யோஜனா’ திட்டத்தின் கீழ் தற்போது ரூ.1250 வழங்கப்பட்டு வருகிறது....

மகளிர் உரிமைத் தொகைக்கு புதிய விண்ணப்பதாரர்கள் – யார் யார் தகுதியானவர்கள்? தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaignar Magalir Urimai Thogai) திட்டத்தில் இதுவரை சேராத தகுதியான பெண்களுக்கு, புதியதாக விண்ணப்பிக்க...

பட்ஜெட் 2025-26 பெண்களுக்கு தொழில், கல்வி, ஆரோக்கியம், சுயஉதவி குழுக்கள் (SHG) மற்றும் நிதி உதவிகள் போன்ற பல்வேறு துறைகளில் முக்கியமான நன்மைகளை வழங்கியுள்ளது. பெண்கள் தொழில்முனைவோருக்கு புதிய உதவிகள் ✅ முதன்முறையாக தொழில் தொடங்கும்...

சில ராசிக்கார பெண்களுக்கு எத்தனை வயதானாலும், அவர்கள் இளமை குறையாமல் அதே அழகுடன் இருப்பார்கள். அவர்களின் குணாதிசயங்கள் மற்றும் தனிப்பட்ட திறன்கள் அவர்களை தனித்துவமாக மாறும். இவை, ராசி மற்றும் நட்சத்திரத்தினால் மையமாக அமைந்துள்ள பெண்கள்...

40 வயதுக்கு மேல் சென்ற பிறகு பெண்களின் உடலில் பல முக்கிய மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதன் விளைவாக எலும்பு அடர்த்தி குறைவு, ஹார்மோன் மாற்றங்கள், மெல்லிய மாற்றங்கள் போன்ற பிரச்சனைகள் தோன்றக்கூடும். 40 வயதுக்கு மேல்...

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுவினர்களுக்கு, சென்னையில் நடைபெறவிருக்கும் மாநில அளவிலான நவராத்திரி விற்பனை கண்காட்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நிகழ்வின் விவரம்: நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, சென்னையில் உள்ள அன்னை தெரேசா...

“சேலை புற்றுநோய்” என்ற சொல் கேள்விப்பட்டிருக்கலாம். இது உண்மையிலேயே ஒரு புற்றுநோயா அல்லது வேறு ஏதாவது பிரச்சனையா? இந்த கட்டுரையில் அதைப் பற்றி தெரிந்துகொள்வோம். சேலை புற்றுநோய் என்பது உண்மையில் ஒரு மருத்துவ சொல்லல்ல. இது...

உடற்பயிற்சி செய்யாத பெண்களுக்கு சரியான உணவு முறை மிகவும் முக்கியமானது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) உடற்பயிற்சி செய்யாத பெண்களுக்கான உணவு திட்டத்தை பரிந்துரைக்கிறது. இது உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், எடையை கட்டுப்படுத்தவும் உதவும்....

ஆடி வெள்ளியின் சிறப்பு: தமிழக பாரம்பரியம்: ஆடி மாதம் வெள்ளிக் கிழமைகளில் தமிழகத்தில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது பண்டைய காலத்து முதலே இருந்து வரும் ஒரு வழக்கமாகும். அம்மன் வழிபாடு: ஆடி...

உரிமைத்தொகை தமிழகத்தில் வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி முதல் குடும்பத் தலைவிகளுக்கு திமுக ஆட்சியின் சார்பில் ரூபாய் 1000 வழங்கப்படும். மேலும், இந்தத் திட்டத்திற்காக ரூபாய் 7000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. நெறிமுறைகள்...

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரப்பாக்கம் அருகில் காரணைப்புதுச்சேரி செல்லும் சாலையில் டாஸ்மாக் கடை மற்றும் மது குடிக்க பார் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று மாலை அப்பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள், திடீரென்று டாஸ்மாக் கடைக்குள் நுழைந்து...

ரேபிடோ ஆப் என்பது இருசக்கர வாகனத்தில் பயணம் செய்யும் ஒரு டாக்ஸி போன்ற அமைப்பு ஆகும். இது இப்போது மக்களிடையே பிரபலமாகி வரும் நிலையில், பெண்களின் பாதுகாப்பை மனதில் வைத்து, பெண்களே இயக்கும் ரேபிடோ ஆப்...