இந்தியா உள்பட உலகின் பல நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆட்டிப்படைத்த நிலையில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து உள்ளது என்பதும் இதனை அடுத்து ஊரடங்கு உள்பட...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என மத்திய மாநில சுகாதாரத்துறை அமைச்சகங்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. இதன் காரணமாக இந்தியாவில் ஏராளமானோர் தடுப்பூசி போட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில்...