ஒடிசாவில் நேற்று மாலை நடைபெற்ற கோர விபத்து காரணமாக 260க்கும் மேற்பட்ட நபர்கள் பலியாகி உள்ளனர். 800க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூர் – ஹவுரா எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில்...
ரயில்வே தண்டவாளத்தில் அடிபட்டு விலங்குகள் மற்றும் மனிதர்கள் இறப்பது என்பது பல வருடங்களாகவே தொடர்ந்து வருகிறது. நேற்று இரவு கூட 2 குட்டி யானைகள் ரயிலில் மோதி உயிரிழந்தது. விலங்குகள்தான் தெரியாமல் தண்டவாளத்தை கடக்கிறது எனில்...
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே தசரா பண்டிகை கொண்டாட்டத்தின் போது மக்கள் மீது ரயில் மோதியதில் பலர் உயிரழந்துள்ளதாகவும், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தசரா கொண்டாட்டத்தின் போது ராவண வதத்தின் போது ராவணன்...