கோடை காலம் தொடங்கி விட்ட நிலையில், வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில், மக்கள் அதிகளவில் மின்சாரத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். இதனால், தமிழ்நாட்டில் மின்தேவை அதிகரித்துள்ளது. மின்சாரம் இல்லையெனில், பொதுமக்கள் மிகுந்த...
தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை மாற்றியமைக்கவில்லை எனில் கடன் வழங்கப்படமாட்டாது என்பதன் அழுத்தம் காரணமாகத் தான், மின் கட்டணம் உயர்த்தப்பட்டது என தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மின்சார கட்டணம் தமிழ்நாடு சட்டப் பேரவையில்...
பொதுவாக கோடைகாலத்தில் நாம் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனைகள் என்றால் வெயிலும், மின்வெட்டும் தான். வெயில் தகித்துக் கொண்டிருக்கும் போது, மின்வெட்டு ஏற்பட்டால் வியர்வையில் நனைந்து விடுவோம். ஆனால், இந்த ஆண்டு இந்தப் பிரச்சனையே இருக்காது என...
தமிழ்நாடு மின்சார வாரியம் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்காக இன்று முதல் ஒரு மாதத்திற்குச் சிறப்பு முகாமை அமைத்துள்ளது தமிழ்நாடு அரசு. கடந்த சில ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் வீட்டு மின் இணைப்பில், 100...
மின்சார வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: தமிழ்நாடு மின்சார வாரியம் – Tamil Nadu Electricity Board (TNEB) மொத்த காலியிடங்கள்: 02...
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Tamil Nadu Electricity Board (TNEB) மொத்த காலியிடங்கள்: 15 வேலை செய்யும் இடம்:...
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: NAPS – TANGEDCO (Tamil Nadu Electricity Board (TNEB))...
தமிழக மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: TNEB மொத்த காலியிடங்கள்: பல்வேறு வேலை செய்யும் இடம்:...
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு வாரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை, ஒரு நாளில் 25 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதனால் இன்று முதல் 24...