தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமைக்ரான் என்ற புதிய வகை வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருவதாகவும் இதனால் தென் ஆப்பிரிக்காவில் இருந்து வரும் விமானங்களை பல நாடுகள் தடை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும்...
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்பட 7 தமிழர்கள் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர் என்பதும் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என அனைத்து கட்சி தலைவர்களும் கடந்த...
அடுத்த கல்வியாண்டில் தமிழகத்தில் 10 புதிய அரசு மற்றும் கலை கல்லூரிகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நிதி மற்றும் மனித வேளாண்மைத்துறை அமைச்சர் அவர்களால் ஆகஸ்ட் 13-ஆம் தேதி அன்று 2021-22...
சிலம்பம் விளையாடும் வீரர்களுக்கு இட ஒதுக்கீடு செய்து தர வேண்டும் என தமிழக அரசிடம் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்த நிலையில் தற்போது அது குறித்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதால் சிலம்பம் வீரர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது...
சுகாதார சங்க தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: தமிழக அரசு சுகாதாரத் துறை (TN Govt) மொத்த காலியிடங்கள்:...
ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு பொங்கல் பரிசாக அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவது வழக்கமாக இருந்து வரும் நிலையில் இந்த ஆண்டும் பொங்கல் பரிசாக 20 பொருள்கள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது 2022ஆம் ஆண்டு...
வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத இட ஒதுக்கீடு மதுரை உயர்நீதிமன்ற கிளை ரத்து செய்யப்பட்ட நிலையில் இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் ஆணை...
15% ஊதிய உயர்வு என பள்ளிக்கல்வித்துறையின் அறிவிப்பு ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் அவ்வப்போது ஊழியர்களுக்கு சம்பள உயர்வு குறித்த அறிவிப்பு வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது தமிழகம் முழுவதும் சமக்ர...
தமிழக அரசு மாற்றுத் திறனாளிகள் நலத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: தமிழக அரசு மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மொத்த காலியிடங்கள்: 07 வேலை...
தமிழகத்தின் 20-ஆவது மாநகராட்சியாக தாம்பரம் ஒப்புதல் செய்யப்பட்டதை அடுத்து அதிகாரபூர்வமாக அரசிதழில் அறிவிக்கப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தாம்பரம் நகராட்சியை மாநகராட்சியாக வேண்டும் என்று அந்த பகுதி மக்களின் கோரிக்கையை அடுத்து கடந்த சில மாதங்களுக்கு...
2022 ஆம் ஆண்டின் தமிழக அரசு விடுமுறை குறித்த அறிவிப்பு சற்றுமுன் வெளியாகி உள்ள நிலையில் இந்த விடுமுறையில் உள்ள ஒருசில நாட்கள் சனி ஞாயிறு விடுமுறை நாட்களில் வருவதால் அரசு ஊழியர்கள் கடும் அதிருப்தியில்...
அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்யும் வழக்கம் அதிகரித்து வரும் நிலையில் இனிமேல் ஓய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம் கிடையாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஓய்வு பெறக்கூடிய ஊழியர்க்ள்...
தமிழக அரசு ஊழியர்கள் 14 நாட்கள் தற்செயல் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என தமிழக அரசு அரசாணை ஒன்றை விடுத்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக சிறப்பு தற்செயல் விடுப்பு எடுத்துக் கொள்ள அனுமதி அடுத்து தமிழக...
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் கொரோனா பாதிப்பு பரவ துவங்கியது. ஏப்ரல் மே மாதங்களில் அது இன்னும் அதிகரித்தது. எனவே, தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை கொண்டு வந்தது. ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. அதன்பின் கொரோனா...
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் கொரோனா பாதிப்பு பரவ துவங்கியது. ஏப்ரல் மே மாதங்களில் அது இன்னும் அதிகரித்தது. எனவே, தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை கொண்டு வந்தது. ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. அதன்பின் கொரோனா...