கடந்த சில மாதங்களாக பெட்ரோல் விலை தினந்தோறும் உயர்ந்து கொண்டே வந்தது என்பதும் பெட்ரோல் விலை சென்னை உள்பட தமிழகம் முழுவதும் ரூபாய் 100ஐ தாண்டி விட்டது என்பதும் தெரிந்ததே தற்போது 26 நாட்களாக பெட்ரோல்...
இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் சமீபத்தில் சிறப்பு ரயில் மூலம் தனது சொந்த கிராமத்திற்கு சென்றார் என்பதும் முன்னாள் ஜனதிபதி அப்துல்கலாமுக்கு அடுத்தபடியாக ரயிலில் சென்ற ஜனாதிபதி இவர்தான் என்பதும் தெரிந்ததே இந்த நிலையில்...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடே திண்டாடிக் கொண்டிருக்கும் நிலையில் பொதுமக்களுக்கு ஆக்சிஜன் கிடைப்பதும் தடுப்பூசி கிடைப்பதும் சவாலாக உள்ளது. இந்த நிலையில் ஆக்சிஜன் மற்றும் மருத்துவ உபகரணங்கள் மீதான இறக்குமதி ரத்து என சற்றுமுன்...
பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில் பெட்ரோல் மீதான வரிகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் குறைக்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன இந்த நிலையில் முன்னுதாரணமாக...
பெட்ரோல், டீசலுக்கான கலால் வரி உயர்த்தப்பட்டுள்ளதால் அவற்றின் விலை 2.5 ரூபாய் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் என பலருக்கும் மேலும் சுமை அதிகரித்துள்ளது. மோடி தலைமையிலான அரசு இரண்டாவது...