நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. விஜய் டிவியில் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில் நடிகை மதுமிதா கலந்துகொண்டார். ஆனால் சக போட்டியாளர்களுடன் ஏற்பட்ட...
பிக் பாஸ் போட்டியில் கலந்துகொண்ட நடிகை மதுமிதாவுக்கும் விஜய் தொலைக்காட்சி தரப்புக்கும் இடையே தற்போது மோதல் ஏற்பட்டுள்ளது. மதுமிதா மீது விஜய் தொலைக்காட்சி போலீசில் புகார் அளித்துள்ளது. நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்...
நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. விஜய் டிவியில் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில் நடிகை மதுமிதா கலந்துகொண்டார். ஆனால் சக போட்டியாளர்களுடன் ஏற்பட்ட...
பிரபல தமிழ் தொலைக்காட்சியில் நடைபெற்று வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பிரபல காமெடி நடிகை மதுமிதா கலந்துகொண்டார். ஆனால் நேற்று அவர் அதிரடியாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். இவரது வெளியேற்றம்...
பிரபல தமிழ் தொலைக்காட்சி நடத்தும் பிக் பாஸ் 3-வது சீசனில் கலந்துகொண்டுள்ள காமெடி நடிகை மதுமிதா தற்கொலைக்கு முயன்றதாகவும், அதன் காரணமாக அவர் அதிரடியாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும் தகவல்கள் பரவி வருகிறது....
பெங்களூரில் தந்தை வேறு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதால் அவரது இரண்டு மகள்கள் மற்றும் மனைவி ஆகியோர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரை சேர்ந்த சித்தய்யாவுக்கு ராஜேஷ்வரி என்ற மனைவியும், மானசா, பூமிகா என...
மாணவர்கள் மருத்துவப்படிப்பில் சேர நீட் நுழைவுத்தேர்வை எழுத வேண்டும் என நாடு முழுவதும் அமலில் உள்ளது. ஆனால் மாநிலவழிக்கல்வியில் பயின்ற தமிழக மாணவர்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டு அவர்களது மருத்துவக்கனவு பாழாய் போவதால் தமிழகத்தில் இதற்கு...
நீட் தேர்வில் இரண்டு முறை தோல்வியை தழுவியதால் பெரம்பலூரை சேர்ந்த கீர்த்தனா என்ற மாணவி விரக்தியில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பலூரை சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு பேருந்து நடத்துநரின் மகள் கீர்த்தனா...
கர்நாடக முன்னாள் முதல்வரான எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனும், கஃபே காஃபிடே நிறுவனத்தின் உரிமையாளருமான சித்தார்த்தா திடீரென மாயமான நிலையில் அவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் அவரது உடல் நேத்ராவதி ஆற்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடந்த...
தெலுங்கானாவில் 13 வயது சிறுவன் ஒருவன் கிளாஸ் லீடர் தேர்தலில் தோல்வியடைந்து கிளாஸ் லீடர் ஆக முடியாத சோகத்தில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானாவின் ராமண்ணாபேட்டை பகுதியில் உள்ள...
மருத்துவப்படிப்புகளுக்கு 12-ஆம் வகுப்பு கட் ஆஃப் மதிப்பெண் வைத்து மாணவர் சேர்க்கை செய்துவந்தது மாற்றி அமைக்கப்பட்டு நாடு முழுவதும் ஒரே முறையாக நீட் தேர்வு முறை கொண்டு வரப்பட்டது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் எழுந்தாலும்...
மருத்துவப்படிப்புகளுக்கு 12-ஆம் வகுப்பு கட் ஆஃப் மதிப்பெண் வைத்து மாணவர் சேர்க்கை செய்துவந்தது மாற்றி அமைக்கப்பட்டு நாடு முழுவதும் ஒரே முறையாக நீட் தேர்வு முறை கொண்டு வரப்பட்டது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் எழுந்தாலும்...
மாணவிகளை தவறான வழிக்கு அழைத்ததாக கைது செய்யப்பட்ட பேராசிரியர் நிர்மலா தேவிக்கு ஜாமீன் கிடைக்காமல் தடுத்துவருவதாகக் காவல் துறை மற்றும் அரசுத் தரப்பு மீது புகார்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையும்...
சென்னை வளசரவாக்கத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் ரியாமிகா(26). இவர் குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம், எக்ஸ் வீடியோஸ், அகோரி உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். இவருடன் இவரது தம்பி பிரகாஷ் தங்கி உள்ளார். இந்த நிலையில்...
கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த இரண்டு குழந்தைகளையும் விஷம் கொடுத்து கொன்ற சென்னை குன்றத்தூரை சேர்ந்த அபிராமி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சிறையில் தற்கொலை முயற்சி மேற்கொண்டு சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள்...