ரிசர்வ் வங்கி ஆளுநரான சக்திகாந்த தாஸ் அவர்களின் தலைமையில் நிதிக் கொள்கை கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ரெப்போ விகிதத்தில் மாற்றம் ஏதும் இல்லை முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆகையால், ரெப்போ வட்டி விகிதம் தற்போது...
2022-2023 நிதியாண்டு தொடங்கியுள்ள நிலையில், ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை கூட்டம் நடைபெற்றது. அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு போன்ற காரணங்களால் பணவீக்கம் அதிகரித்து வருகிறது. எனவே ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்படலாம். ஆனால் பொருளாதார...
ஆர்பிஐ கவர்னர் சக்தி காந்த தாஸ் ஏப்ரல் 8-ம் தேதி, நடப்பு நிதியாண்டின் முதல் நாணய கொள்கை கூட்டத்தை நடத்த உள்ளார். கச்சா எண்ணெய், அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்து வருவதால் பணவீக்கமும் தொடர்ந்து அதிகரித்து...
இந்திய ரிசர்வ் வங்கி அடுத்த இரண்டு மாதங்களுக்கு கடன் கொள்கையில் மாற்றம் இல்லை என அறிவித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி தனது கடன் கொள்கையில் அடுத்த இரண்டு மாதங்களுக்கு மாற்றம் இல்லை என்று கூறியுள்ளதை அடுத்து...
ஆர்பிஐ ஆளுனர் தலைமையிலான நாணய கொள்கை கூட்ட அறிவிப்பு இன்று வெளியானது. அதில் வங்கியில் வாங்கிய கடன்களுக்கான தவணை செலுத்துவதில் 3 மாதங்களுக்குச் சலுகை வழங்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலால் ஏற்பட்ட பொருளாதார சரிவை சமாளித்து...
ரிசர்வ் வங்கி புதன்கிழமை நாணய கொள்கை கூட்ட முடிவில் ரெப்போ வட்டி விகிதத்தினை 0.25 சதவீதம் உயர்த்தி 6.50 சதவீதமாக அறிவித்துள்ளது. ரெப்போ வட்டி விகிதம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளதால் வீட்டு கடன், வாகன கடன் போன்றவற்றின்...