மத்திய அரசின் புதிய வேளாண்மை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த நவம்பர் மாதம் டெல்லியில் ஆரம்பித்த விவசாயிகளின் போராட்டம், நான்கு மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து கொண்டு வருகிறது என்பது தெரிந்ததே. இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதை அடுத்து நேற்று முதல் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. நாடு முழுவதும் பல மையங்களில்...
சென்னையில் திமுக எம்பி கனிமொழி இன்று போராட்டம் நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவருக்கு காவல்துறை சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மற்றும் எஸ்பி கண்ணன்...
மத்திய அரசின் புதிய வேளாண்மை மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக டெல்லியில் வட இந்திய விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் தற்போது உலகம் முழுவதும் பிரபலமாகி உள்ளது என்பதும்...
விஜய் நடித்து வரும் மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு நெய்வேலி சுரங்கங்களில் இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் என்எல்சி சுரங்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடத்த அனுமதி அளித்தது தவறு எனக் கூறி பாஜகவினர்...
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. எனவே போராட்டம் மிகப் பெரிய அளவில் நடைபெற்று வரும் மாவடங்களில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டது. இணையதள சேவை துண்டிப்பால் ஆன்லைன் உணவு ஆர்டர்...
நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற்ற பிறகு, குடியரசுத் தலைவர் அனுமதியுடன் புதிய குடியுரிமை மசோதா அமலுக்கு வந்துள்ளது. இந்த புதிய குடியுரிமை திருத்த மசோதாவை எதிர்த்து உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னையில் ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டது. அப்போது...
கடந்த ஆண்டு மே மாதம் 22-ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடியில் மிகப்பெரியா அளவில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் கலவரமாக மாற போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 பேர் பலியாகினர். நாடு...
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக நேற்று வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளார். லண்டன், அமெரிக்கா, துபாய் போன்ற நாடுகளுக்கு 14 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் தொழில் அதிபர்களை சந்தித்து தமிழகத்தில் தொழில்...
உத்தரப்பிரதேச கிழக்கு பகுதியில் காங்கிரஸ் பொதுச்செயலாளராக சமீபத்தில் நியமிக்கப்பட்ட பிரியங்கா காந்தி சோன்பத்ராவில் திடீரென தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் காவல்துறை பிரியங்கா காந்தியையும், அவருடன் தர்ணாவில் ஈடுபட்டவர்களையும் அதிரடியாக கைது செய்துள்ளனர். உத்தரபிரதேசத்தில் சோன்பத்ராவில் சொத்து...
ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசிய பிரபல இயக்குநர் பா.ரஞ்சித் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து காவல் துறையைக் கண்டித்து நீலப்புலிகள் இயக்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். சமீபத்தில் ஒரு மேடையில்...
மக்களவை முன்னாள் துணை சபாநாயகரும், அதிமுக மூத்த உறுப்பினருமான தம்பிதுரையை கரூர் தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றிவாகை சூடினார் காங்கிரஸ் கட்சியின் ஜோதிமணி. இவர் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க கரூரில் பயணம் மேற்கொண்டுள்ளார்....
புதுச்சேரியில் ஆளுநர் கிரண் பேடிக்கு எதிராக முதல்வர் நாராயணசாமி தொடர் தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார். அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் முட்டுக்கட்டை போடுவதாகவும், மக்கள் நலன் சார்ந்த கோப்புகளில் ஆளுநர் கையெழுத்திடாமல் காலம் தாழ்த்துவதாகவும் குற்றம் சாட்டுகிறார்...
சென்னை: வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஜாக்டோ ஜியோ ஆசிரியர்களின் போராட்டத்திற்கு தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார். ஜாக்டோ ஜியோ போராட்டம் உச்சமடைந்து இருக்கிறது. கடந்த 6 நாட்களாக ஜாக்டோ ஜியோ...
டெல்லி: நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்தை அடுத்து சென்னை கிண்டியில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இன்று நாடு முழுக்க முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. நேற்று காலை தொடங்கிய போராட்டம்...