கர்நாடக சட்டசபையில் இரவு முழுவதும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சட்டமன்றத்திலேயே தூங்கி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநில அமைச்சர் ஈஸ்வரப்பா சமீபத்தில் காவிக்கொடி இந்திய நாட்டின் தேசிய கொடியாக மாறும் நாள் வெகு...
இந்த ஒரு தவறை மட்டும் செய்தால் வாழ்நாள் முழுவதும் ரயில்வே துறையில் வேலை பார்க்க முடியாது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் தலைவர்கள் எந்த ஒரு பிரச்சனை என்றாலும் உடனே ரயில்...
இன்று பஞ்சாப் மாநிலத்திற்கு பல்வேறு நலத் திட்டங்களை தொடங்க பிரதமர் சென்ற நிலையில் விவசாயிகள் போராட்டம் காரணமாக பயணத்தை ரத்து செய்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பெரோஸ்பூர் என்ற பகுதியில் இன்று...
சமூக சேவகி என்று கூறிக்கொண்டிருக்கும் சேலம் வளர்மதியின் ஒரே ஒரு வதந்தி காரணமாக ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில்...
ஸ்ரீபெரும்புதூரில் திடீரென ஆயிரக்கணக்கான பெண்கள் சாலையில் போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் விடுதியில் ஆயிரக்கணக்கான பெண்கள் தங்கி உள்ளனர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் இந்த பெண்கள் தங்கியிருக்கும் விடுதியில்...
இன்னும் இரண்டரை ஆண்டுகள் தான் திமுக ஆட்சி இருக்கும் என்று எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று சேலத்தில் நடந்த போராட்டத்தில் கலந்துகொண்டார்....
டெல்லியில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக நடைபெற்றுவந்த விவசாயிகள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து போராட்டத்திற்காக போடப்பட்டிருந்த கூடாரங்கள் அகற்றப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 3...
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ரூபாய் 5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் கோரிக்கை விடுத்ததோடு இதுகுறித்து ஆர்ப்பாட்டம் ஒன்றும் நடத்தப்படும் என்று அறிவித்த நிலையில் முதல்வர் அதிரடி...
டெல்லியில் விவசாயிகள் மத்திய வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஒரு ஆண்டாக போராட்டம் நடத்தி வரும் நிலையில் எதற்காக போராட்டம் நடத்துகிறீர்கள் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய...
ஒரு ஆண்டாக போராட்டம் செய்து தேசிய நெடுஞ்சாலையை முடக்குவது சரியானதா? என டெல்லியில் போராட்டம் செய்து வரும் விவசாயிகளை நோக்கி சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய...
சட்டப்பேரவை வளாகத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் திடீரென தர்ணா செய்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சட்டப்பேரவை தற்போது கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் நிலையில் அங்கு அதிமுக எம்எல்ஏக்கள் ஓபிஎஸ், ஈபிஎஸ் உள்பட அனைவரும் திடீர்...
எழுத்துப்பிழை பதாகையுடன் ஆர்ப்பாட்டம் செய்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆர்ப்பாட்டத்தை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். திமுக தேர்தல் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றக் கோரி அதிமுக கட்சி சார்பில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நேற்று ஆர்ப்பாட்டம்...
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேர்தலின் வாக்குகள் மே மாதம் எண்ணபட்ட நிலையில் அந்த தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஆட்சிக்கு வந்தது என்பதும், திமுக தலைவர்...
ஊரடங்கின்போது லாரிகள் ஓடியதை கண்டித்து திமுகவினர் போராட்டம் செய்த நிலையில் அங்கு வந்த போலீஸார் போராட்டம் செய்தால் நேரடியாக முதல்வரிடம் சொல்வேன் என கூறியதால் திமுகவினர் எஸ்கேப் ஆன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது அரியலூர்...
புதிய வேளாண்மை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். வெயில் மழை என்று பாராமல் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வரும் நிலையில் இந்த போராட்டம் 143...