மைக்ரோசாப்ட் நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 10,000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்த நிலையில் தற்போது மீண்டும் 559 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உலகம்...
மைக்ரோசாப்ட் விண்டோஸ், ஆப்ஸ் மற்றும் ஆபீஸ் ஆகியவற்றை பயன்படுத்துபவர்களுக்கு இந்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகம் முழுவதும் மைக்ரோசாப்ட் விண்டோஸ் தான் பல டெக்ஸ்டாப் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதும் மொபைல்...
உலகின் பல முன்னணி நிறுவனங்கள் கடந்த சில மாதங்களாக பணி நீக்க நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது மூன்றாவது பணி நீக்க நடவடிக்கையாக ஒரு முழு டீமையே பணி நீக்கம் செய்துள்ளதாக...
உலகின் முன்னணி பணக்காரரும் மைக்ரோசாப்ட் நிறுவனருமான பில்கேட்ஸ் மகள் குழந்தை பெற்றுள்ளதை அடுத்து அந்த குழந்தையின் புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. மேலும் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ் தற்போது தாத்தாவாகிவிட்டார் என அவருக்கு...
உலகின் முன்னணி ஐடி நிறுவனங்கள் முதல் கட்ட வேலை நடவடிக்கையை சமீபத்தில் எடுத்த நிலையில் தற்போது அடுத்த கட்டமாக இரண்டாம் கட்ட வேலை நீக்க நடவடிக்கைகளை எடுத்து வருவது அதிர்ச்சி மேல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது...
2023 ஆம் ஆண்டு பிறந்ததிலிருந்து அதிகமாக பயன்படுத்தப்படும் சொல் என்றால் அது ’வேலை நீக்கம்’ என்றுதான் கூற வேண்டும். தினம் தோறும் ஒரு பெரிய நிறுவனத்திடம் இருந்து வேலைநீக்கம் குறித்த அறிவிப்பு வெளிவந்து கொண்டிருப்பது ஊழியர்கள்...
சென்னை சேர்ந்த இளம் பெண் ஒருவர் அமெரிக்காவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணிபுரிந்த நிலையில் திடீரென அவர் பணிநீக்கம் செய்யப்பட்டதால் சிக்கலில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. கடந்த சில மாதங்களாக முன்னணி நிறுவனங்கள் வேலை நீக்க...
மைக்ரோசாப்ட் சிஇஓ சத்யா நாதெல்லாவின் 26 வயது மகன் திடீரென மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . உலகின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓவாக கடந்த சில ஆண்டுகளாக...
ஒவ்வொரு ஆண்டும் இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷண் விருதுகள் சாதனை செய்த நபர்களுக்கு அளிக்கப்படும் என்பது தெரிந்ததே. அந்தவகையில் சவுகார்ஜானகி உள்பட 50 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்...
ஆன்லைன் மூலம் மைக்ரோசாப்ட் எக்ஸெல் சொல்லிக் கொடுத்து மாதம் ஒரு கோடி ரூபாய் வரை சம்பாதிக்கும் பெண் குறித்த தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இத்தாலி நாட்டைச் சேர்ந்த கேட் நார்டன் என்ற 27...
டுவிட்டர் நிறுவனத்தின் சிஇஓவாக இந்தியர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில் கூகுள் முதல் ட்விட்டர் வரை பல முன்னணி நிறுவனங்களில் இந்தியர்கள் தான் சிஇஓவாக பதவி ஏற்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. உலகம் முழுவதும் இந்தியர்கள்...
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் துணை நிறுவுநரான பால் ஆலன்(65) நேற்று காலமானார். பால் ஆலன் லிம்போமாவால் பாதிக்கப்பட்டவர் என்பது குறிபிடித்தக்கது. பால் ஆலன் ஹாட்ஜ்கின் அல்லாத லிம்போமா நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பலன் அளிக்காததால் உயிரிழந்தார். லிம்போமா என்பது...