ஆசியாவின் மிகப் பெரிய கோடிஸ்வரரான முகேஷ் அம்பானி, ஜியோ ஃபினான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தைச் செப்டம்பர் மாதம் பங்குச்சந்தையில் வெளியிடத் திட்டமிட்டு வருகிறார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் அதற்கான அனுமதியையும் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்திடம் இருந்து...
இன்றைய தொழில்நுட்ப உலகம் அதிவேகமாக வளர்ந்து வரும் நிலையில், 2ஜி, 3ஜி மற்றும் 4ஜி பயன்பாடுகளுக்கு இடையே தற்போது 5ஜி இணைய சேவையும் அதிவேகமாக பயன்பாட்டுக்கு வந்துள்ளது. ஆனால், இன்னும் முழுமையாக மக்களை சென்றடையவில்லை என்றாலும்,...
ரிலையன்ஸ் ஜியோ இந்தியாவில் புதிய போஸ்ட்பெய்டு குடும்பத் திட்டங்களை நேற்று அறிவித்தது. இந்த திட்டமானது 4 பேர் கொண்ட குடும்பம் ஜியோ பிளஸின் கீழ் ஒரு மாதத்திற்கு அதன் சேவைகளை இலவசமாக பெறலாம். இந்த திட்டத்தின்படி...
இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 5ஜி தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் இதுவரை 4ஜி தொழில்நுட்பத்திற்கான கட்டணத்தை பெற்று வந்தது என்பது தெரிந்தது. இந்த நிலையில் இந்தியாவில் ஏர்டெல், வோடபோன் மற்றும் ஜியோ ஆகிய...
இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஜியோ 2023ம் ஆண்டு புத்தாண்டை அடுத்து தங்களது வாடிக்கையாளர்களுக்கு புதிய ரீசார்ஜ் பிளான் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி தினமும் 2.5 ஜிபி டேட்டா என மொத்தம் 252 நாட்களுக்கு...
இந்தியாவில் உள்ள தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கலான ஜியோ, ஏர்டெல் உள்பட அனைத்து நிறுவனங்களும் சுமார் 10% கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டு உள்ளதால் இந்த நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் கட்டண உயர்வை எதிர்பார்க்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவிலுள்ள...
ஐபோன் வைத்திருக்கும் பயனாளிகள் வரம்பற்ற அன்லிமிடெட் 5ஜி டேட்டாக்களை பெறலாம் என ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளதை அடுத்து ஜியோ பயனாளிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஜியோ நிறுவனம் கடந்த சில வாரங்களாக தங்களது வாடிக்கையாளர்களுக்கு 5ஜி...
ஏர்டெல் 5ஜி வேகத்தை விட ஜியோ 5ஜி வேகம் இரண்டு மடங்கு அதிகம் என ஊக்லா வெளியிட்டுள்ள தரவுகள் கூறுகின்றன. இந்தியாவில் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் பல்வேறு முக்கிய நகரங்களில் தீபாவளி முதல் 5ஜி...
உலகிலேயே மிகவும் குறைவான விலைக்கு இன்டர்நெட் டேட்டா தரும் நிறுவனமாக ஜியோ தன்னை அறிவித்துக் கொண்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவின் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஜியோ நிறுவனம் அவ்வப்போது பல அதிரடி...
தொலைதொடர்பு வாடிக்கையாளர்கள் திடீரென பிஎஸ்என்எல் நோக்கி செல்வதாக ட்விட்டரில் ட்ரென்ட் ஒன்று உருவாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இடையே ஏற்பட்ட போட்டி காரணமாக போட்டி போட்டுக்கொண்டு கட்டணம் குறைக்கப்பட்டது...
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஏர்டெல் ப்ரீபெய்ட் கட்டணத்தை உயர்த்தியது என்பதும் இதனால் அதன் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர் என்பதையும் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக வோடபோன் நிறுவனம் ஒன்று கட்டணத்தை உயர்த்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த...
கூகுள் மற்றும் ஜியோ ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து ஒரு ஸ்மார்ட் போனை தயாரித்துள்ளது என்பதும் அந்த போன் விரைவில் வெளிவரும் என்று கூறப்பட்ட நிலையில் இந்த போன் வெளியாகும் தேதி மற்றும் விலை குறித்த...
சமீபத்தில் உலகின் முன்னணி சமூக வலை தளங்களான வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவை திடீரென தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கியது என்றும் இதனால் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்பதும் தெரிந்ததே. சுமார்...
புதிய வாடிக்கையாளர்களைச் சேர்ப்பதில் இரண்டாம் இடத்திற்கு பின் தள்ளப்பட்டதை அடுத்து, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புதிதாக 444 ரூபாய்க்கு ஒரு ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் புதிய வாடிக்கையாளர்களை அதிகளவில் கவர முடியும்...
இந்தியாவின் மிகப் பெரிய கார்ப்பரேட் நிறுவனமான ரிலையன்ஸ், ‘கார்ப்பரேட் விவசாயத்தில் ஈடுபட எங்களுக்கு எந்த விருப்பமும் இல்லை’ என்று திடீரென கூறியுள்ளது. மத்திய அரசு, சில மாதங்களுக்கு முன்னர் கொண்டு வந்த சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களை...