தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை சமீபத்தில் கஜா புயல் கடுமையாக தாக்கியது. இதனால் பெரும் சேதம் ஏற்பட்ட டெல்டா பகுதி மக்களுக்கு பலரும் ஆதரவு கரம் நீட்டி வருகின்றனர். மிகவும் மோசமான பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது இந்த...
சென்னை: கஜா புயல் நிவாரணத்திற்காக கேரள முதல்வர் பினராயி விஜயன் உதவி செய்ய முன்வந்ததற்கு நடிகர் விஜய் சேதுபதி நன்றி தெரிவித்துள்ளார். கஜா புயல் சேதத்தில் தமிழகத்திற்கு உதவ கேரளா அரசு கரம் கொடுத்து உள்ளது....
திருவனந்தபுரம்: கஜா புயல் நிவாரணம் தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தமிழில் டிவிட் செய்தது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இரண்டு வாரம் முன் வீசிய கொடூர கஜா புயலால் தமிழகம் பெரிய இழப்பை சந்தித்துள்ளது....
நடிகை ஸ்ரீ ரெட்டி தமிழ் தெலுங்கு மக்கள் மத்தியில் தனது அதிரடியான பாலியல் புகார்கள் மூலம் பிரபலமானவர். தனக்கு பட வாய்ப்பு தருவதாக கூறி ஆசை காட்டி தங்களது பாலியல் தேவைக்கு பயன்படுத்திக்கொண்ட பின்னர் பட...
மதுரை: கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள மாணவர்கள் நீட் தேர்விற்கு விண்ணப்பிக்க தேசிய தேர்வு முகமை கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று மதுரை ஹைகோர்ட் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மருத்துவ படிப்பிற்கான...
கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் தன்னுடைய நிவாரண பணிகளால் அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மக்களின் ஹீரோவாக வலம் வருகிறார். அரசின் நிவாரண பணிகளை மிஞ்சும் வகையில் உள்ளது அமமுகவின்...
தஞ்சாவூர்: கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருப்பதாக ஆய்வு செய்ய சென்ற மத்தியகுழு கூறியுள்ளது. கஜா புயலால் தமிழகம் பெரிய இழப்பை சந்தித்துள்ளது. மிக முக்கியமாக டெல்டா மாவட்ட மக்கள் பேரிழப்பை...
சென்னை: கஜா புயல் சேதம் குறித்து மத்திய ஆய்வுக்குழு இன்று தமிழக அமைச்சர்களுடன் ஆலோசனை செய்ய உள்ளது. கஜா புயல் சேதம் குறித்து தமிழகம் வந்திருக்கும் மத்திய ஆய்வுக்குழு ஆய்வு செய்து வருகிறது. டெல்டா மாவட்டங்கள்...
தமிழ் நாடு முதல்வர் கஜா புயல் நிவாரண நிதி திட்டத்திற்கு நேரடியாகவும், ஆன்லைன் மூலமாக எவ்வளவு வசூலிக்கப்பட்டுள்ளது என்று தனது டிவிட்டர் மூலம் தெரிவித்துள்ளனர். “மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கோரிக்கையை ஏற்று, “கஜா புயலால்”...
கஜா புயல் திருவாரூர், தஞ்சய், உள்ளிட்ட 7 மாவட்டங்களைப் பெறும் அளவில் பாதித்துள்ள நிலையில் முதல்வர் புயல் நிவாரண நிதிக்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையினை...
மன்னார்குடி: கஜா புயல் நிவாரணத்திற்காக அரசு உருவாக்கி உள்ள முகாம்களில் கொடுக்கப்படும் அரிசிகளில் புழுக்கள் இருப்பதால் மக்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர். டெல்டா மாவட்டங்களில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை இந்த கஜா புயல் மொத்தமாக...
இயற்கை சீற்றங்கள் போன்றவை நடைபெறும் போது அரசு நிதி உதவி அளித்து மறு சீரமைப்புப் பணிகளுக்கு உதவுவது மட்டும் இல்லாமல் மக்களிடம் இருந்தும் நிதியைப் பெறுவது வழக்கம். அப்படி அன்மையில் தமிழ் நாட்டின் திருவாரூர், தஞ்சை...
தஞ்சாவூர்: கஜா புயலால் பாதிக்கப்பட்டு இருக்கும் டெல்டா மாவட்டங்களில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரிய அளவில் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறார். கஜா புயலால் டெல்டா பகுதிகள் பெரும் சேதத்திற்கு உள்ளாகி உள்ளது....
சென்னை: இன்று காலை கஜா புயலால் பாதித்த பகுதிகளை தமிழக முதல்வர் ஆய்வு செய்தார். தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு காலையில் சென்று பார்வையிட்டார். ஆனால் மழையால் முதல்வர் பழனிச்சாமியின் கஜா புயல் சேத ஆய்வு...
சென்னை: வங்க கடலில் உருவாகி உள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வட தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்....